வளவ.துரையன்பொதுவாகவே மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகளும் அவற்றின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் மிக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நட்டுப்புற இயலின்மீது ஆய்வாளர்களின் கவனம் விழுந்தது. இன்றைய சூழலில் இத்துறை வெகுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்…
October 29, 2009 • By
ஆல்பா
ஆல்பா 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்கி வருபவர் கவிஞர் மதுபாலிகா. இவரது இயற்பெயர் வள்ளிநாயகம். தொழிற்சங்கவாதியான இவர் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மீறி இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் அக்கறை கொண்டவர்.…
முனைவர் சி.சேதுராமன் தமிழ் நாடகத்தின் மேன்மைக்கு வழி வகுத்த பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார், நலிந்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் நாடகச் செல்வத்தை அனைவரும் கண்டு மகிழும்வண்ணம் வேளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்…
தமிழநம்பி கருத்துக்களை வெளிப்படுத்தவும் விளக்கவும் எழுதும்பொழுது பல்வேறு குறிகளைப் பயன்படுத்துகின்றோம். இவ்வாறு குறிகள் இடுவதை நிறுத்தக் குறியீடு (punctuation) என்று கூறுகின்றோம். இந்த நிறுத்தக் குறிகள் சொற்றொடர்களைப் பிரித்துக் காட்டவும் பொருளைத் தெளிவாகப் புரிந்து…
வெங்கட் சாமிநாதன்உடையாளூர் மாறிக்கொண்டு வந்ததாகச் சொன்னேன். மாறாமல் எப்படியிருக்கும்? ஆனால் இந்த மாற்றத்தையெல்லாம் மாற்றம் என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. தத்தித் தத்தி குழந்தை நடை பழகுவது போல, இடறி, இடறி விழுவதும்…
தேவமைந்தன்‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை…
ஹெச்.ஜி.ரசூல்நினைவில் வாழும் சிவ.பொன்னீலவடிவு(நாவலாசிரியர் பொன்னீலனின் தந்தையார்)அவர்களின் 50 - வது நினைவுநாள் 18௰௨ - 10- 2009 ஞாயிறு மாலை நாகர்கோவில் அசிசி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு செம்பவளம் ஆய்வுவட்டம் இயக்குநர் செந்தீநடராஜன் தலைமை…
(தொடர் மதிப்பீடுகளின் பலவீனங்களால் உடைப்படும் படைப்பின் குரல்) உண்மை அல்லது தெளிவு என்பது அவ்வளவு சாத்தியமானதல்ல அல்லது இலகுவானதல்ல. உண்மை அதுவாகவே இருக்கிறது. கண்டடைய அது எங்கும் ஒளிந்திருக்கவில்லை. தேடி எடுக்க அது எந்தப்…
வ.ந.கிரிதரன்திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்... ஓங்கும் விருட்சங்கள்.. சீறும்…
வ.ந.கிரிதரன்சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் - நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில்…