திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’

தேவமைந்தன்புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. சிலர் எழுதும் கதைகள் கட்டுரைகளைப் போல ஒருபக்கமும் கதைகளைப் போல…

‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’

வே.சபாநாயகம் 'சிலரது எழுத்துக்களில் காந்த சக்தி உண்டு. படிக்கத் தொடங்கினால் படித்து முடித்துவிட்டுத்தான் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றும். நாவல்களில் வாசகர்களை ஈர்த்து ஒன்றிடச் செய்ய ஆவலைத் தக்க வைக்க நீரோட்டமாய் கதை…

நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்

லதா ராமகிருஷ்ணன் திரு.வெளி ரங்கராஜன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நூல்வடிவம் பெற்றுள்ளன. அடையாளம் பதிப்பக வெளியீடாக மேற்கண்ட தலைப்பில் ( பக்கங்கள் 144. விலை ரூ.90) வெளியாகியுள்ள அந்த நூல்…

“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-

பா சத்தியமோகன் ஒரு புத்தகம் என்பது எத்தனையோ காரணங்களை உள்ளடக்கி உண்டாகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதே போல் ஒரு ஒரு புத்தகமும் ஒரு ஒரு மனிதன் கையில், எந்த காரணத்தை முன்னிட்டு…

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்

புதிய மாதவிஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08 செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்…

சாகித்திய அகாதமியின் : Writers in Residence

சுப்ரபாரதிமணியன் சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது. சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு…

மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சி உரைநடை முதல்வர்களில் ஒருவர் வ.ரா. என்ற வ.ராமசாமி அய்யங்கார் ஆவார். அனைவராலும்அன்புடன்…

வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை

வே.சபாநாயகம் சங்கீத உலகில் இசை விமர்சகர் சுப்புடுவுக்கு நிகரான பிரபல்யம், இலக்கிய உலகில் ஒருவருக்கு உண்டென்றால் அது இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் அவர்கள்தான். இருவரும் தங்களது தாட்சண்யமற்ற விமர்சனங்களால் பலரது அதிருப்தியையும் விரோதங்களையும் சம்பாதித்துக்…

“ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்

கே.பாலமுருகன் மஹாத்மன் சிறுகதைகள், வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடாக அன்மையில் வெளியீடு கண்டது. மறுவாசிப்பிற்கும் ஆழ்ந்த விமர்சனங்களுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய கதைகள் மஹாத்மனுடையது. முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, புத்தகத்திலுள்ள 10 கதைகளையும் ஒரே…

90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்

கே.பாலமுருகன்அண்மையில் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கும்/ வாசித்துவிட்ட சில குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை. அநேகமாக மறுவாசிப்பின்றி கவனிக்கப்படாமல் போய்விட்ட நாவல்களாக இவை இருக்கலாம். மீட்டுணர்தல் – மறுவாசிப்பு புதிய களங்களை உற்பத்திக்கும். 1. மஞ்சள் வெளி…