திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சொல் ரசனை

பயணி ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 'ரசனை' என்னும் தலைப்பிலான கூட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையிலான கட்டுரை - சொற்கள் ரசனை. இது என்ன புதிதாக இருக்கிறது? சில விஷயங்களை ரசிப்பது நேரடியானது, - கவிதை,…

தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…

எஸ். அர்ஷியா ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளி! தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையில் சிறுகதை வாசித்துவிட்டு, பார்வையாளர் பகுதிக்கு வந்து உட்கார்ந்தபோது, நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம்,…

புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்

சு. குணேஸ்வரன்அறிமுகம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர் கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ் இலக்கியத்துக்கு ஊடாகப்…

சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி

சுப்ரபாரதி மணியன்சதாவதானி செய்குத‌ம்பி பாவ‌ல‌ர் ப‌ற்றிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் நாக‌ர்கோவில் இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று…

சமாதானத் தூதுவர்கள்

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.போரில்லாது உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்று அனைவரும் இன்றைய காலத்தில் விரும்புகின்றனர். உலகம் இதுவரை உலகப்போர்களினால் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. உலகப் போர்களினால்…

புலம்பெயர் பறவைகளை இனி…

எம்.ரிஷான் ஷெரீப்கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும்.…

மனிதன் 2.0

ரா.கிரிதரன்இதைத் தனியாக பல வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். நேரில் பார்த்த சம்பவம். என் கண் முன்னாலேயே நடந்தது. ஊசி குத்திய தழும்பு போல் பலவருடத்திற்குப் பிறகும் மறையவில்லை. ஆனால், இதைச் சொல்லும் போது எனக்கு…

கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை

புதியமாதவி, மும்பை தமிழ்ச் சமூக அரசியல் சமுதாய தளத்தில் ஊடகங்களின் சாம்ராஜ்யத்தில் ஒற்றை இதழுடன் களத்தில் நிற்பவர் கவிதாசரண். சாதியற்றவன் என்பதை ஓர் அடையாளமாகக் கொண்டு சாதியப் படிநிலை தமிழ்ச் சமூகத்தின் முகத்தை அவர்…

யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்நிகழ்வு – 1------------------------------------------------------------------------ தொலையும் பொக்கிஷங்கள் நூல் வெளியீடு இலக்கியம் என்றால் என்ன என்பதை அறியாத அப்பாவித்தனம் நிறைந்த எழுத்தாளர்கள் தற்போது இலக்கியத்தை ஆக்கி வருகிறார்கள். இவ்வாறு தெரி வித்தார்…

மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

வெங்கட் சாமிநாதன்ஒவ்வொரு சனிக்கிழமையும் லோக்சபா சானலில் இரவு ஒன்பது மணிக்கு இந்தியன் க்ளாசிக்ஸ் என்று ஒரு நல்ல திரைப்படம் பார்க்கமுடிகிறது. பல லாபங்கள். ஒன்று இரவு நேரம். சுற்றிலும் அமைதி நிலவும். இரண்டு ஒரு…