கே.பாலமுருகன் “it is as near to you as your life But you can never wholly know it” -rabindranath tagore என்கிற வரியுடன் யஸ்மின் அமாட் அவர்களின் செபெட்…
உங்கள் நூலகம் கவிஞர் திலகபாமாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது . இத்தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் பதினொன்றாவது கதையான சுருக்கப் பட்ட வீடும் விரிக்கப்பட்ட மைதானமும் குழந்தைகளுக்கான கதை . மீதி பதினொன்றும் பெரியவர்களுக்கனவை…
சித்ரா செல்வகுமார்மின்னஞ்சல் முலம் எனக்கு ‘பா’ திரைப்படம் ஹாங்காங் திரையரங்கில் திரையிடப்படுவது தெரிய வந்தது. மற்ற ஹிந்தி திரைப்படங்களைப் போன்று, டிசம்பர் 4-ஆம் தேதி வெளியான இந்தப் படமும் சாதாரண பொழுதுபோக்குச் சித்திரமாகவே இருக்கும்…
வெங்கட் சாமிநாதன்கிரீஷ் காஸரவல்லியின் சமீபத்திய படம், குலாபி தியேட்டர், லோக் சபா தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் தான். சாதாரணமாக திரையரங்குகளில் இரண்டு மூன்று சுற்று பயணம் முடிந்த பிறகு, ஒன்றிரண்டு வருஷங்கள் ஆனபிறகு தான்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings The Miserable Family "புவியாதிக்க ஆணையில் மனித இனத்தின் ஏகாதிபத்தியச் சங்கிலிகளில் கட்டிப்…
வே.சபாநாயகம் இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா…
கே ஆர் மணிஒரு சாதாரண நாவல் போல எழுதிவிடக்கூடாது என்பதில் நிறைய மெனக்கெடல் இருப்பதாக தோன்றுகிறது. ஆயினும் ஒரு சாதரண வாசகன் கதை அடர்த்தியில் தொலைந்து போய்விடக்கூடாதென்ற பயமும் தென்படுகிறது. ஒரு சாதரண தளத்தில்…
கே ஆர் மணி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாவ்ல் புனைவுலகமான விஸ்ணுபுரம் போல, முழுக்க முழுக்க புனைவுலகம் தவிர்த்து, நிகழுலுக சாயல் கலந்த கற்பனை உலகத்தை தான் யுவனின் நாவல் எழுத்துக்கள் செதுக்க முயல்கின்றன.…
மு. பழனியப்பன்.ஒவ்வொரு படைப்பும் தன் காலச் சமுகச் சூழலை உளப்படுத்தியே வெளிப்படுகின்றது. படைப்பிலக்கியங்கள் தன் காலத்தின் இலக்கியப் பதிவாக விளங்குவதற்கு இந்தப் பண்பே தலையாய காரணமாக அமைகின்றது. ஒருவரிப் படைப்பானாலும், அல்லது அதைத்தாண்டிச் சிலவரிகள்…
வே.சபாநாயகம் பாவண்ணன் லா.ச.ராவைப் போல ஒரு அழகு உபாசகர். 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதிதாசன் சொன்னது போல அவருக்கு எங்கெங்கும் அழகே தென்படுகிறது. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் அவரது கண்களில் தென்படுபவை…