ஹெச்.ஜி.ரசூல்வள்ளுவர்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அறிவுஅச்சு ஊடகம் உருவான போது புத்தங்களில் இடம்பெயர்ந்தது.காட்சி ஊடக காலமாற்றத்தில் அவை சிடிக்களின் வடிவம் பெற்றன.இன்டெர்னெட்மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் அறிவையும் நாம் எளிதாக கற்றுக் கொள்ளமுடியும். என்றாலும்…
கே.பாலமுருகன்முதல் பகுதி மலேசிய சிறுகதை விமர்சகர்களில் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மிகவும் முக்கியமானவர் ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய…
முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றை வளப்படுத்திய பெருமக்களுள் பண்டிதமணி மு.கதிரேசனார் குறிப்பிடத்தக்கவர். வடமொழியும், தமிழும் வல்ல இவர் திருவாசகத்தின் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய…
டி ஜி கேநுழைவு வாயிலில். அப்படி ஒரு இடுக்கலான நிலை உள் செல்ல. முதல் நாள் கலைஞர் , முத்தாக பேசி விட்டு போன மேடையில், வைகோ உட்கார்ந்து இருக்க, ராஜேஷ் ( நடிகர்…
ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டக் கிளை சார்பில்வெளியீட்டரங்க சிறப்புநிகழ்வு 2 - 1 2010 சனி மாலை நாகர்கோவில் அசிசிவளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமை வகித்தார்.தாமரை…
கே.பாலமுருகன் “நிசத்தை நோக்கிய புனைவு ஆனால் லௌளதிக யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை இந்த அவதார்” -ஜேம்ஸ் கேமருன் அவதார் சினிமா ஜனரஞ்சகமான முறையில் தொழில்நுட்பத்தின் அத்துனை பிரமாண்டங்களையும் பிரயோகித்து எடுக்கப்பட்ட காத்திரமான அரசியல் விமர்சனங்களுடன் அதிகார…
முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com சந்திரனை உடம்பில் விளங்கச் செய்யும் யோகத்திற்குச் சந்திர யோகம் என்று பெயர். அண்டவெளியில் சந்திரன், சூ¡¢யன், அக்கினி ஆகியவை இருப்பதைப்போன்று நமது உடலின் அகத்திலும் இவ்வாற்றல்கள் அமைந்துள்ளன.புறத்தில்…
அப்துல் கையூம்விலைமாதரைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்? எதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை, “பொன்னடங்கிய பெட்டகம்…
தமிழநம்பி இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற…
புலவர் சீடன் பாடசாலை மாணவப் பருவத்திலே கலை இலக்கியத்துறையில் அதி ஈடுபாடு கொண்டவராக வதிரி இரா. இராஜேஸ்கண்ணன் காணப்பட்டார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘தொலையும் பொக்கிஷங்கள்’ கொழும்பு மீரா பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளமை பெருமைக்குரியது.…