திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அறிவோர் கூடல் – குப்பிழான் ஐ. சண்முகன் உரை

பதிவு : சு. குணேஸ்வரன் இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடைபெற்று வரும் அறிவோர் கூடல் 06.02.2011 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான்…

தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி

பா. ரெங்கதுரை மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, தமிழ்க் கணிமையிலும் தகவல் தொழில் நுட்பத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த ஒரு பங்களிப்பையும் செய்ததில்லை. அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றிருந்த அவர், வருடத்தில் பாதி நாள்கள்…

சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்சமையல் யாகத்தின் பலியாடு , கதை ஆசிரியர் நன்றாக ஊசியை சூட்டில் காய்ச்சி பழத்தில் ஏற்றியுள்ளார். மீரா நாயரின் ( WATER) திரை படம் பார்த்து போல் இருந்து..ஒன்ணரை மணி நேரம் படத்தை…

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும்…

எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு

இலைகள் இலக்கிய இயக்கம்இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும் எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" நூல் வெளியீடு இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம், நாகர்கோவில் நாள்: 05-02-2011 சனிக்கிழமை…

மேகலை இலக்கிய கூடல்

திலகபாமா26.1.2011 அன்று ‘ மேகலை இலக்கிய கூடல்’ என்ற இலக்கிய அமைப்பு தேவநேயபாவாணர் சிற்றரங்கில் தொடங்கப்பட்டது. எந்த இஸங்களையும், அரசியலையும் சாராமல் எல்லா இஸங்களையும், அரசியலையும் பேசும் களமாகவும், இலக்கியம் பேசுவது, விவாதிப்பது, படைப்பது…

தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்

தமிழ் நூல்.காம் தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள் 1.தேகம் –சாரு நிவேதிதா-ரூ 90. சித்ரவதைகள் மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றி கொள்ளும் போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக…

” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:

சுப்ரபாரதிமணியன்பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள்…

”கனவு” இலக்கிய கூட்டம்

சுப்ரபாரதிமணியன் ==================================================== திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம் 9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவலின்…

பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்

மாலினி அரவிந்தன் சென்ற சனிக்கிழமை தைமாதம் 8ம்திகதி மாலை மிஸஸாகா ஸ்குயவண்ணில் உள்ள உள்ளரங்கத்தில் பீல்சமூக மன்றத்தின் (ளுஊசுநுநுN ழுகு Pநுநுடு ஊழஅஅரnவைல யுளளழஉயைவழைn) தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. மாலை…