திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்

பீர் முகம்மது அரங்கம்: விடிவெள்ளி தொழில்நுட்பக் கல்லூரி, சுங்கான்கடை, நாகர்கோவில் நாள்: ஏப்ரல் 10, 2011 நேரம்: காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை வரவேற்பு: இடலாக்குடி ஹசன் செயலர், இலைகள்…

கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:

லதா ராமகிருஷ்ணன்நிகழ்வு கவிதையில் அகழ்ந்தெடுத்த ’கண்ணாடிக் கிணறு’ – கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து அபூர்வம் அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக வளாக சிற்றரங்கில் 13.02.2010 அன்று…

மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு

புதுவைத் தமிழ்ச்சங்கம், நாள்:28.03.2011, திங்கட்கிழமை நேரம்:மாலை 6.30 - 8.00 மணி இடம்:புதுவைத் தமிழ்ச்சங்கம், எண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை - 605 011. அன்புடையீர் ! வணக்கம். தமிழ்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு 1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு -…

ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு

மலர்மன்னன்ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு விதியை அறிதல் என்னும் கட்டுரையைப் படித்துவிட்டுத் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளமைக்கு நன்றி. செய்ல், எண்ணம் இரண்டுமே சுதந்திரமான சுய சங்கற்பத்திற்கு உடபட்டவைதாமே! செயல் என்பது சக்தி எனில் எண்ணம் என்பது…

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது

இவ்வருட கனடா உதயனின் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்கப்படுகின்றது. கனடாவில் வெளியாகும் உதயன் வாரப்பத்திரிக்கை வருடா வருடம் பிரமாண்டமான முறையில் நடத்தும் உதயன் விருது வழங்கும் விழா எதிர்வரும் 20ஆம் தேதி…

சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை

நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறைசென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை எட்டு…

எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்

காலம் வெளியீட்டின் சார்பாக காலம் வெளியீட்டின் சார்பாக நாவலாசிரியர் எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும் வருகிற 27,03,2011 ஞாயிறு மாலை 5.30…

சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்

சாகித்ய அகாதமிரபீந்திர நாத் தாகூரின் 150ஆவது பிறந்த தின விழாவை ஒட்டி சாகித்ய அகாதமியின் இலக்கிய விழா அழைப்பிதழ்

கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011

காரைக்குடி கம்பன் விழா 2011 கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் தொடர்ந்து எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா மார்ச்…