தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும், நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன்…
ஞாநிபரீக்ஷா நாடகம் : pareeksha on stage since 1978 presents NAANGAL on saturday april 16 at 4 pm sharp at Krishna gana sabha hall, griffith road,…
மலர்மன்னன்இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள் என்கிற தன்னுடைய…
சோலை.தியாகராஜன் அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம். மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன். நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய செய்தியும் படங்களையும் உங்களுடன் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.…
இலக்கியச் சிந்தனை இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா நாள்: சித்திரை மாதம் இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை, 15.04.2011 நேரம்: மாலை 6 மணி இடம்: ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண…
April 10, 2011 • By
பரீக்ஷா நாடகக்குழு Pareeksha On stage since 1978 Presents Election special play Aappukku aappu A political satire by Gnani At spaces 1 eliots beach road besant…
வரத ராசன். அ. கி அன்புள்ள ஆசிரியருக்கு, திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. ” பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது " அட்ட…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅன்புள்ள நண்பர்களே, “அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை…
முனைவர் மு இளங்கோவன் முனைவர் கு.கல்யாணசுந்தரம் உரை தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவசமாகப்பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம்(Project madurai) என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும்…
சுப்ரபாரதிமணியன் ================================== திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது. சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர் ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர் சங்கத்…