திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011

தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும், நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன்…

ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை

மலர்மன்னன்இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள் என்கிற தன்னுடைய…

மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்

சோலை.தியாகராஜன் அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம். மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன். நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய செய்தியும் படங்களையும் உங்களுடன் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.…

இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா

இலக்கியச் சிந்தனை இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா நாள்: சித்திரை மாதம் இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை, 15.04.2011 நேரம்: மாலை 6 மணி இடம்: ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண…

திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்

வரத ராசன். அ. கி அன்புள்ள ஆசிரியருக்கு, திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. ” பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது " அட்ட…

தமிழில் முதல் அணுசக்தி நூல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅன்புள்ள நண்பர்களே, “அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை…

தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு

முனைவர் மு இளங்கோவன் முனைவர் கு.கல்யாணசுந்தரம் உரை தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவசமாகப்பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம்(Project madurai) என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும்…

”பருத்திக்காடு” – நூல் வெளியீடு

சுப்ரபாரதிமணியன் ================================== திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது. சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர் ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர் சங்கத்…