திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ரியாத்தில் கோடை விழா – 2011

பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) ரியாத்தில், தமிழ்க் கலை மனமகிழ் மன்றம் (TAFAREG - தஃபர்ரஜ் ) அமைப்பினர் நடத்திய கோடை விழா - தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் - கடந்த 13 மே…

l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்

M. தேவராஜ் அனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம். நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் . இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை…

நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு

சமஸ்கிருத பாரதி சமஸ்கிருதம் கேம்ப் பற்றிய பிடிஎப் கோப்பு அமெரிக்க சிறார்கள் (8 -12 கிரேடு) சமஸ்கிருதத்தை இணைய வழி கற்றுகொள்ள அரிய வாய்ப்பு. SAFL _ Samaskritham as a Foriegn language

வாலி வதம் – சில கேள்விகள்.

செந்தில் வாலி வதம் – சில கேள்விகள். இராமன் செய்த வாலி வதம் என்பது ஆதிகாலத்திலிருந்து ஒரு விவாத பொருளாக இருந்து வந்துள்ளது. இராமன் தான் வாலியை கொன்றான் என்பதை தவிர அதை சுற்றி…

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011

மக்கள் கவிஞர் மன்றம்.அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம் !, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011 நாள் = உழைப்பாளர் தினம் - மே 01 / 05 / 2011…

வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்

சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர் அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு, மே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில் நடைபெறவிருக்கிறது. நூல்: பள்ளி கொண்டபுரம்…

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.

தகவல் - எம்.ரிஷான் ஷெரீப் இலங்கைக் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்…

புத்தகம் பேசுது‍ மாத இதழ்

க.நாகராஜன்.அன்புடையீர், வணக்கம், புதிய புத்தகம் பேசுது‍ மாத இதழ் சார்பில் தமிழ் வாசகர்களுக்காக "உலக புத்தக தினம்" குறித்து‍ http://bookdaytn.blogspot.com/ என்ற இணைய தளத்தை உருவாக்கி யுள்ளோம். இது‍ குறித்து‍ தங்களின் மேலான பத்திரி்கையில்…

தாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்

சாம்சங் நிறுவனம் & சாகித்ய அகாதமிதாகூர் இலக்கியப்பரிசு மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய…