தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம்வணக்கம் இத்துடன் 23ந் தேதி சனிக்கிழமை நடைபெற விருக்கும் எங்களின் பட்டிமன்ற நிகழ்ச்சி பற்றிய தகவல் இணைத்திருக்கிறோம். சுற்றமும் நட்பும் சூழ வந்து ஆதரிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் அன்புடன்…
திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளைஉங்கள் உதவி கோரி இந்த விண்ணப்பம் வைக்கப்படுகிறது An Appeal from Thiruvalluvar School,Indira nagar,Thirumani village,Chengalpattu-603 111.
க.நாகராஜன்.அன்புடையீர், வணக்கம், புதிய புத்தகம் பேசுது மாத இதழ் சார்பில் தமிழ் வாசகர்களுக்காக "உலக புத்தக தினம்" குறித்து http://bookdaytn.blogspot.com/ என்ற இணைய தளத்தை உருவாக்கி யுள்ளோம். இது குறித்து தங்களின் மேலான பத்திரி்கையில்…
Camp Panini NJ team.சமஸ்கிருதபாரதி யு எஸ் ஏ சமஸ்கிருதம் சிறுவர் சிறுமியர் பாணினி கேம்ப் Namaste Mahodaya / Mahodaye: This year Samskrita Bharati USA , NJ Chapter is…
சாம்சங் நிறுவனம் & சாகித்ய அகாதமிதாகூர் இலக்கியப்பரிசு மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய…
இசைப்ரியா வணக்கம்.. தங்களுக்கு எனது நூல்களின் வெளியீடு குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொழும்புவில் நடக்கும் புத்தக வெளியீடு பற்றிய விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஒன்பது நூல்களின் வெளியீட்டு…
தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும், நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன்…
ஞாநிபரீக்ஷா நாடகம் : pareeksha on stage since 1978 presents NAANGAL on saturday april 16 at 4 pm sharp at Krishna gana sabha hall, griffith road,…
மலர்மன்னன்இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள் என்கிற தன்னுடைய…
சோலை.தியாகராஜன் அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம். மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன். நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய செய்தியும் படங்களையும் உங்களுடன் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.…