விருட்சம்திரு மலர்மன்னன் அவர்களுக்கு இன்றைய சுய சங்கல்பம் பின்னாளைய விதி என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன். பல சமயங்களில் செயல்கள் மட்டும் அல்ல எண்ணங்கள் கூட பின்னாளில் எதிர்கொள்ளும் எதோ ஒரு சூழ்நிலையாக மாறி…
காரைக்குடி கம்பன் விழா 2011 கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் தொடர்ந்து எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா மார்ச்…
திரிசக்தி பதிப்பகம்
கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் விழா நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டுகிறோம். 12 ஆம் தேதி நிகழ்வுகள் மாலை…
23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “ இடப்பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பில்…
இயக்கம்: ஞாநி பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்.....) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள் இயக்கம்: ஞாநி பல்லக்கு தூக்கிகள் நாங்கள் பிப்ரவரி 26 சனி, பிப்ரவரி 27 ஞாயிறு இரு நாட்களிலும் மாலை 6.30 மணிக்கு.…
ஆர். சத்தியபாமா வெளிநாடுகளீல் வசிக்கும் கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு கற்றுள்ள, கற்றுவரும் அன்பர்கள் விடுமுறையில் சென்னை வந்து தங்குகையில், தமது இசைப் பயிற்சியினை மெருகூட்டிக் கொள்ளவும், பயிற்சியினைத் தொடரவும் அரிய வாய்ப்பு. திருமதி எம்.எல்.…
கம்பன் கழகம் பிரான்சு x
உலகத் திருக்குறள் பேரவைஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு புதுக்கோட்டை மகராஜா மகாலில் நடை பெற உள்ளது. உலகத்தோர் அனைவரும் வந்து கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பிதழ் இணைப்பு கீழே
February 20, 2011 • By
அம்பை
அம்பைஎழுத்தாளர் அம்பையின் மறுவினை --------------------------- நன்றி அம்பை. தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. அன்புடன், புதியமாதவி அன்புள்ள மாதவி, அன்றைய கூட்டம் பற்றிய பதிவுக்கு நன்றி. அதில் சில தவறுகள் உள்ளன. நிறைய நேரம்…