India Foundation for the ArtsPRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam - II In Support of India Foundation for the Arts Chowdiah…
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுகவிமாலை விருது விழா களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம் விக்டோரியா ஸ்ட்ரீட் சிங்கப்பூர் காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 5.30 மணி முதல்…
கார்கில் ஜெய்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, 'இந்தியா விடும் ராக்கெட் நன்னா சந்திரனுக்கு போனுமே' என்று சந்திரனுக்கே அர்ச்சனை செய்யும் அசட்டு ஹிந்துவான நான், ஸ்ரீ. அப்துல் அஸீஸ் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அதனால் ஏற்பட்ட்…
பி.ஏ.ஷேக் தாவூத்சிந்திக்க மறந்து அல்லது சிந்திக்க மறுத்து விட்ட நிலையில் விவேகன் "அரிதார அரசியல்" கட்டுரையை படித்ததனாலேயே சிரித்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பொதுவாக தட்டையான வாசிக்கும் தன்மையுடையவர்களாகவே இருப்பர். தமிழகத்திற்கு திராவிட இயக்கம்…
September 26, 2009 • By
எழில்
எழில்உலகம் உருண்டை என்று குரான் சொல்கிறது என்று வளைத்து திரித்து பொருள் கூறுபவர்களோடு நேரடியாக மோதும் அப்துல் அஸீஸின் வாதம் “குரான் அடிப்படையில்” சரியானதுதான் போலிருக்கிறது. குரான் முழுமுதல் உண்மை என்று எடுத்துக்கொண்டால் அவரது…
சுப்ரபாரதிமணியன் காஞ்சீவரம் பற்றி " இனி ஒரு"வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமதமாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன். நான் எழுதிய " பட்டு " திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற…
மலேசிய இலக்கியத்தின் தீவிர களமான அநங்கம் இதழ் தொடர்ந்து தனது 5ஆவது இதழைப் பிரசுரித்துள்ளது. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்பு களமாகவும் சிங்கப்பூர்/தமிழகம்/அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் அநங்கம் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த…
விவேகன்.கடிதம். அரிதார அரசியல் - பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி.. திராவிட இயக்கம் எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதாக எண்ணி புளகாங்கிதம் அடையும் ஷேக் தாவூதின் கட்டுரை நகைச்சுவையின் உச்சம். இ.எம்.ஹனீபா போன்ற எண்ணிலடங்கா…
விம்பம்விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்) Vimbam Short Film Festival 2009 (London) At Trinity Centre East Avenue Eastham London E12 6SG on 28 November 2009 Saturday…
சாயத்திரை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர்…