திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா

அருண் & குணா தொடக்க விழா: சனிக்கிழமை (10-10-2009) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி…

ம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.

'வல்லினம்' எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம். 'வல்லினம்' மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும். http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம்…

15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010

சுப்ரபாரதி மணியன்15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010 ================================= * க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது ரூ 15,000 * சிற்பி இலக்கியப் பரிசு ரூ 5,000 கவிதைப் படைப்புகளை, தொகுப்புகளை…

அன்புள்ள ஆசிரியருக்கு

அப்துல் அஸீஸ்அன்புள்ள ஆசிரியருக்கு அரிஸ்டாட்டில் பூமி உருண்டை என்று அறிவித்தார் என்று வஹ்ஹாபி திண்ணையில் எழுதியுள்ளார். ஆனால், அவர் பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்றும் அறிவித்ததாக எழுதியுள்ளார். அரிஸ்டாட்டில் அறிவித்தபின்னரும் பூமியை ஒரு இடத்தில்…

அறிவியலும் அரையவியலும் -2

வஹ்ஹாபிகடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது [சுட்டி-1]. அதற்கு…

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

அப்துல் அஸீஸ்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு எனது கட்டுரைகள் பற்றிய எதிர்வினைகளை கண்டேன். இவற்றில் பலருக்கு அஜீரணமும், சிலருக்கு எரிச்சலும் வந்துள்ளது கண்டேன். ஆக்கப்பூர்வமான முறையில் அவை என் கட்டுரையில் உள்ள குறை நிறைகளை குறிப்பிட்டால்…

அறிவியலும் அரையவியலும்

வஹ்ஹாபி"அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு [சுட்டி-1] வெளியானதைப் படிக்க…

அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி

ரபியாஅப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி எவ்வாறு படு முட்டாள்த்தனங்களுக்கு இட்டு செல்கிறது என்பதை நன்றாக விளக்கியுள்ளது. வஹாபிகளே சூபி வழியில் அல் குரானுக்கு விளக்கம் அளிப்பதை எதிர்க்கின்றனர். அவர்களது சிந்தனையின்…

முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு

ராம்கிஅய்யா முகமதியர் அப்துல் அஸீஸ், மிக்க நன்றி! முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு மிக மிக நன்றி. இது என்னைப் போன்ற காபிர்களைவிட முகமதியர்…