அக்னிப்புத்திரன்திரு. வருணனின் மறுப்புக் கடித்தில் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் ஆங்காங்கே தென்படவில்லை. ஒட்டுமொத்தமாகவே அவ்வாறுதான் காணப்படுகிறது. முதலில் யாராவது ஒருவர் நல்ல கருத்துகளை முன்வைக்கும்போது அவருக்கு அரசியல் முத்திரை குத்தி வக்கிரமாகத் தாக்கி எழுதும் சைக்கோதனமான…
மணிமாலாசென்ற சனிக்கிழமை 07 - 11 - 2009 மாலை 3:30 மணியளவில் குரு அரவிந்தனின் ‘நீர் மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற நூலும், ‘இங்கேயும் ஒரு வெண்ணிலா’ என்ற இசையோடு கலந்த ஒலிவட்டும்…
கி.சார்லஸ்வணக்கம்.திண்ணை இதழ் வாசித்தேன்.புதிய கவிஞர்களின் வரவு மகிழ்வளிக்கிறது.அறிவியல் பகுதியில் வாரா வாரம் புதிதாக ஒன்றினை தெரிந்துகொள்ள முடிகிறது.சிறுகதைகள் அனைத்துமே நல்ல தேர்வு.கட்டுரையில் நேசமுடன் வெங்கடேஷ் அசத்துகிறார். நன்றி. * கி.சார்லஸ் * காரப்பிடாகை நாகப்பட்டினம்(மாவட்டம்)…
சந்திரவதனாமறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா காலம் - 22.11.2009 நேரம் - மாலை 16.30 ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு Chandra Ravindran - 0044 7846946536…
November 13, 2009 • By
மத்திய அரிமா சங்கம்=================================== * டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில் * கட்டணம் ரூ 1,700/ மட்டும் * சிறப்பு பயிற்சியாளர்கள்: இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் (…
வருணன் திமுக அமைச்சர் ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடக்கக் காரணம் கருணாநிதி சுயநலமிக்கவர். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர் அவர் என்ன செய்தாலும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக மாட்டார் இப்படி ஒரு குடைச்சலைக்…
தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்மதிப்பிற்குரியீர், வணக்கம். ஒரு மொழியின் இலக்கிய வளமைக்கும், மொழியின் செழுமைக்கும், பிற மொழி, பிற நில தனித்துவங்களையும், எல்லா மொழிகளுக்கும், வாழ்வியல்களுக்கும் இடையே நிலவும் அடிப்படையான ஒற்றுமைகளையும் அறிந்துகொள்வதிலும், புரிந்துகொள்வதிலும் மொழிபெயர்ப்புகள்…
மா.அன்பழகன்31.10.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதாந்திர கடற்கரைச் சாலை கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு "கடற்கரை" . போட்டிக்கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் 6 கவிதைகளுக்கு பரிசளிக்கப்படும். நிகழ்வில் 2009…
பரிமளம்பிக்காசோ கடந்த வாரம் திண்ணையில் வெளிவந்த `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள். {ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தந்து, கொடுங்கோன்மைக்கு எதிராகாக பிகாசோ, போர்க்கொடி உயர்த்தியவர்.} {பிகாசோ போன்ற பெருந்தகையோர், மனத்திண்மையுடன்…
நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கம்நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன வணக்கம். நம் தமிழ்ச் சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு ஆண்டு விழா மலரினை ஆக்கிட முடிவு செய்துள்ளோம். உங்கள் அனைவரின் உதவியுடன்…