திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அன்புள்ள ஆசிரியர்

நந்திதாஅன்புள்ள ஆசிரியர் வணக்கம் திண்ணையில் வண்ணக் கட்டுரைகளை வழங்கி வரும் எனது பெருமதிப்புக்குரியவர்களான திரு ஜெயபாரதன் அவர்களுக்கும் திருமுடிக்காரி பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதிய திரு தமிழ நம்பி அவர்களுக்கும் என் வணக்கங்கள். திரு…

எனது பர்மா குறிப்புகள்

செ. முஹம்மது யூனூஸ் தொகுப்பு: மு இராமனாதன் செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த 'பர்மியத் திருநாட்'டைப் பற்றி…

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 1

வஹ்ஹாபிகடந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு,  'புனித மோசடி' [சுட்டி-01 & சுட்டி-02] வெளியாகி…

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 2

வஹ்ஹாபிஉடன்படிக்கை என்றால் என்ன? இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும். அவ்வாறு…

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய்: இமி-3

வஹ்ஹாபி சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்) இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது…

இந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து

செந்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மொழி இனங்களின் தொகுதிகளாக அமைந்துள்ள மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுக்க வேண்டும் என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன . இதற்க்காக சொல்லப்படும் காரணங்கள்,…

குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)

த.அரவிந்தன்புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்) த.அரவிந்தன் பக்கம்: 80 ரூ.40 சுகுமாரன் முன்னுரை: அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய…

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

செல்வராஜ் ஜெகதீசன்.செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு. நண்பர்களே, எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி "இன்ன பிறவும்" கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது. நூல் விபரம்: நூல்…

உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்

மனுஷ்ய புத்திரன்மனுஷ்ய புத்திரன் உயிர்மை சென்னை வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள். உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 25. 12.…

தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.

துவாரகன்தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது. ஈழக்கவிஞர் தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ என்ற கவிதை நூல் தமிழ்நாடு உயிர்மை பதிப்பகத்தால் வெளிவருகின்றது. ஈழப்போரும் அது ஏற்படுத்திய வலியும்…