வெண் தாடி வேந்தர்.சமசுகிருதம் பற்றிய மறுமொழியில், திரு துரைவேல் (திண்ணை - 4.9.2009) சொல்கிறார்: ”மற்றொன்று சம்ஸ்கிருதத்தை மற்ற சாதியினர் பயன்படுத்தவில்லை விரும்பவில்லை என எப்படி. சொல்லுகிறார்கள் என தெரியவில்லை. நான் தமிழுக்கு அடுத்தபடியாக…
விம்பம்விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்) Vimbam Short Film Festival 2009 (London) At Trinity Centre East Avenue Eastham London E12 6SG on 28 November 2009 Saturday…
சாயத்திரை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர்…
கி.சார்லஸ்திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம். இதழில் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் அருமை.மற்றும் சிறுகதைகளின் தேர்வும் நன்று.படைப்புகளுக்கு புகைப்படம் இணைத்தால் நன்றாகயிருக்கும் என்பது என் கருத்து. அதுசரி...இரு வாரங்களாக இதழ் தாமதமாக வலையேற்றம் செய்யப்படுவது ஏனோ!! *கி.சார்லஸ்*…
மலர்மன்னன்Dear Editor: The Ahmadiya cult is NOT accepted in Mohmedan countireies, as part of Mohmedan faith, though they read Koran and accept Mohmed the prophet.…
முரளிதரன் நடராஜா யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஆதவன், தமிழ் ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவன் ஆகியோர் டென்மார்க்கிலிருந்து தற்போது கனடா வந்துள்ளார்கள். நாடகம், கவிதை, மெய்யியல் ஆகிய துறைகள் தொடர்பான நீண்ட பின்னணியை உடையவர்…
வல்லினம்vallinam.com.my அண்மையில் (29.08.09) வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா' சிறப்பாக நடைப்பெற்றது.தான் சிரி சோமா அரங்கிலும் மண்டபத்திலும் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்த இந்த விழாவின் முதல் அங்கமாக ஓவியர் சந்துருவின் ஓவிய…
புதுப்புனல்புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்! கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத…
பி.ஏ.ஷேக் தாவூத்இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய மிகப் பெறும் அருட்கொடை மறதி. அதனால்தான் தனக்கு வாழ்வில் ஏற்பட்ட பல துன்பகரமான சம்பவங்களை எல்லாம் கால இடைவெளிகளில் மனிதன் மறந்து போய்விடுகின்றான். இவ்வித மறதி இல்லாவிட்டால் மனிதன்…
த.துரைவேல்.சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அதை தூற்றுவது எனக்கொண்டிருப்பது ஒரு நோக்கமாகவும், அத்தகைய தூற்றல் தமிழ் மொழிக்கு சேர்க்கும் பெருமையாக எண்ணுவதும் இம்மடலின் நோக்கம் எனத்தோன்றுகிறது. இரண்டுமே தவறானது. சமஸ்கிருதம் முற்காலத்தில் அனைத்து தரப்பினரும்…