திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி

கிரிஜா இராகவன்ஐயா மலர்மன்னனின் மேற்கண்ட கட்டுரையைப் படித்தேன். ஒரு இந்துத்வா பிரச்சாரகரிடம் எதிர்பார்த்த்து வீண் போகவில்லை. அவரிடம் சில கேள்விகள்: காண்டஹார் மாவட்டம் ஒரிசாவில் எங்கே இருக்கிற்து? காந்தேமால் என்றுதானே கேள்வி. வனவாசிகளுக்கு எதிராக…

பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்

புதுவை எழில்பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும் கம்பன் அடிப்பொடி கணேசனார் நினைவேந்தலும் முற்றோதல் பற்றிய விளக்கம் : பிரான்சு கம்பன் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகக் கம்பராமாயண முற்றோதலைத் தொடர்ந்து…

அன்புடையீர்

ஞாநிஅன்புடையீர் வணக்கம். நான் என் நண்பர் அருளின் அழைப்பின்பேரில் ஜூன்16 அன்று அமெரிக்காவில் உள்ள ஒஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரத்துக்கு வருகிறேன். ஜூலை 11 வரை அமெரிக்காவில் இருப்பேன். பாஸ்ட்டன், நியூயார்க், நியூஜெர்சி,வாஷிங்டன் செல்லும்…

சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி

சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி AN EVENING WITH WRITERS - TIRUPUR சிறப்புரை சுப்ரபாரதிமணியன் பிரபஞ்சன் பொன்னீலன் சிற்பி பாரதி கிருஷ்ணகுமார் நாள்: 20-06-2010, ஞாயிறு மாலை 6.00மணி இடம்: குமாரசாமி கல்யாண…

To Kill a Mockingbird

Harper Lee's highly regarded and eminently successful first novel has been artfully and delicately translated to the screen. Robert Mulligan’s To Kill a Mockingbird Screening…

2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது

சுயாதீன கலை, திரைப்பட கழகம்சுயாதீன கலை, திரைப்பட கழகம் 2010ஆம் ஆண்டுக்கான "ஃ விருது" திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமையுடன் அறியத்தருகிறது. சுயாதீன கலை,…

அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்

அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும் அங்காடித் தெரு பற்றி பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்தான் இதைப் பார்த்தேன். சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம் எங்கள் குழுவின் 48 வது பட்டிமன்றம். 30 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ் மொழி மையம் இன்றைய தமிழ்ச்…

கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா

கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா கம்பனடிப்பொடி சா. கணேசனார் நினைவேந்தல் விழா அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் கம்பராமாயணத்தை 26 மாதங்கள் தொடர்ந்து முற்றோதி நிறைவு செய்த அருந்செயலை 22-05-2010,…