கி.ராகவன் ஐயா! போன வாரம் திண்ணையில் திரு மலர்மன்னன் அவர்கள் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்கள். அதன் நிமித்தம் என்பதில் இங்கே தரப்படுகிறது: ”வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் துப்பாக்கி முனையில் வனவாசிகள் கிறிஸ்தவர்களாக மத…
பதியம் இலக்கிய அமைப்பு - மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கை கதை (மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல்.மு.யூசூப் ) பதிவும் - பார்வையும் 18.07.2010…
ஜெயந்தி சங்கர்காரைக்குடி வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று பேர்த்தி காரைக்குடி திருமதி. ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் 'வைணிகா ம்யூஸிக்' என்ற இசைப்பள்ளியை நிறுவி 12 ஆண்டுகளாக வீணையிசைக்கு முக்கியத்துவமளித்து…
இயல் விருது வழங்கும் விழா விருது பெறுபவர்கள்: ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூலை 2010 5.30 PM - 9.00 PM GRT Grand Hotel Southern Hall 120…
உமா ஷக்திதென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும்…
மணி.Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் எழுதிய “ ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith” பற்றி ரொம்ப நாளைக்கு பிறகு திண்ணையில்…
மலர்மன்னன் 1. பெரும்பாலும் நான் சொல்லச் சொல்லப் பிறர்தான் கணினியில் அடித்து உதவுகிறார்கள். சிலசமயம் அதைச் சரிபார்க்க முடியாமல் போய்விடுகிறது. கந்தமால் என்பது காண்டஹார் என மாறிவிடக் காரணம் ஒரே சமயத்தில் ஆப்கானிஸ்தான் பற்றியும்…
ஜெய் கிரிஜா ராகவன் அவர்கள், வேண்டுமென்றால் மிசொரமுக்கு சென்று சாதி பார்க்காத ஹிந்துவாக வாழ்ந்து எல்லா அங்குள்ள பழங்குடியினரையும் ஹிந்துவாக மாற்றி 'கிறிஸ்தவர்களா? அப்படியென்றால் யார்?' என்று கேட்கும்படி செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.…
பாரதி தமிழ்ச் சங்கம் பாரதி தமிழ்ச் சங்கம் கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் இயங்கி வரும் வரி விலக்குப் பெற்ற தமிழ் கலாச்சாரம அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் வரும் சனிக்கிழமை 1.30 முதல்…
அன்பின் நண்பர்களே புலம் வெளியீடாக வந்துள்ள ” நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ” - ஜமாலன் என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் வரும் 30.06.2010 அன்று மாலை 6:00 மணிக்கு தேவநேயப் பாவாணர்…