திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்

நரேன் சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள் . 1 . திராவிடம் என்ற சொல் சமஸ்க்ரிதத்தில், தெலுங்கில் உபயோகத்தில் இருந்தததை மறுப்பதிற்கில்லை. தமிழில் 1856-க்கு முன்…

தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி

கண்ணன்,தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி எழுதியிருக்கிறார். அதாவது கால்டுவெல்லுக்கு முன்பு எங்கெல்லாம் 'திராவிடம்" வந்துள்ளது என்று; அது சரிதான்; ஆனால் அதெல்லாம் 'இனம்' என்று பொருள் தரும்படியா வந்துள்ளது. பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம்…

மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்

சிவகுமார் . தாஅன்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், நான் மாற்றுக்கருத்து ஆசிரியர், எங்கள் மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ் ஆகும், இந்த இதழை தங்கள் இனைய இதழில்…

புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.

குலசை சேகர்ஐயா! இவ்வார திண்ணையில் புதிய மாதவி தமிழ்ச்செல்வனுக்கு அளித்த பதிலின் இவ்வாறு கூறுகிறார். “அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது.…

கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது

கவிஞர் சிற்பி அறக்கட்டளை கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது வழங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டுக்குரிய சிற்பி இலக்கிய விருது இரண்டு கவிஞர்களுக்கு அளிக்கப்படுகிறது.தமிழ்க் கவிதையில் புதிய தடம்…

கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து

ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, கடந்த இருவாரங்களாக தமிழ்செல்வன் எழுதிய கிறிஸ்தவ திராவிட மாயவலை கட்டுரையையும், அதற்கு புதியமாதவி எழுதியுள்ள எதிர்வினையையும் படித்தேன்.. தமிழ்செல்வன் எழுதியிருப்பதில் தகவல் பிழைகள் உள்ளன (திராவிட என்ற சொல் உருவாக்கம், கால்டுவெல்…

தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக

புதிய மாதவிஅண்மையில் தோழர் தமிழ்ச்செல்வன் திண்ணையில் எழுதியிருந்த கீழ்க்கண்ட கட்டுரைத் தொடரை வாசித்தப் போது சில செய்திகளை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்தேன். கோவையில் நடந்து முடிந்த செம்மொழி திமுக…

ஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்து சமய இலக்கிய பேரவை புதுச்சேரி, காரைக்கால் .04.07.10. ஞாயிறுக்கிழமை இசைத்துறையில் மிளிர்ந்து, சிறந்திருக்கக்கூடிய இசைவாணர்கள் பலர் உள்ளனர். சமுதாய கருத்துக்களை பாடக்கூடியவர்கள் ,திரைஇசை பாடல்களை பாடுவோர். வழிபாட்டு பாடல் என இவர்களில் வகைபடுகின்றனர்…

தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்

மலர் மன்னன் முகமதியரில் தலித்துகள் ஒதுக்கி வைக்கப்படுவதோடு, முகமதிய சமுதாயத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் உள்ளன எனவும் திண்ணையில் அன்பர் எச்.ஜி. ரசூல் பதிவு செய்துள்ள கட்டுரை யினை அவர் சார்பில் ’இஸ்லாம் மனித…