திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

இலக்கியத் தோட்டத்தின் விருது விழா

எம்.எஸ்.கனகரத்தினம் கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த இயல் விருது விழா வழமை போல் ரொறொன்ரோ பல்கலைக் கழக சீலி மண்டபத்தில் யூலை மாதம் 17ம் திகதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின்…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்

யூசுப் ராவுத்தர் ரஜித் தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம் 25 ஜூலை 2010 மாலை மணி 6.30 உமறுப் புலவர் தமிழ்மொழி மையம் குடும்பத்தில் சிக்கனத்தைக் கையாளும் பொறுப்பு…

ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து

குரு ராகவேந்திரன்ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை "திராவிட சிசு" என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து திண்ணையில் அநேகம்பேரால் விமர்சிக்கப்பட்டது. புதிய மாதவிக்கும், படிக்கும் அனைவருக்கும் மிகத்தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறேன். ஆதி சங்கரர் திராவிட…

கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா

முனைவர் மு.இளங்கோவன் கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் 08.08.2010 ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. பி.கே.கிருட்டினராச் வாணவராயர் அவர்கள் தலைமை தாங்கி…

ஜடாயு எதிர்வினைக்கு நன்றி

புதியமாதவி, மும்பை மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் என் கருத்துக்கு எழுதியிருக்கும் எதிர்வினைக்கு மிக்க நன்றி. ஜடாயு: ----------- >புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது…

அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி

புதியமாதவி, மும்பைதிரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் எதிர்வினைக்கு மிக்க நன்றி. திராவிட என்ற சொல்லை தமிழ்ச்செல்வன் இந்தப் பொருளில்தான் சொல்கிறார் என்பதை சொல்லப்படும் சூழலின் அடிப்படையில் எளிதில் புரிந்து கொண்டவர்களுக்கு என் எதிர்வினையில் "கால்டுவெல்…

கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…

புதியமாதவி, மும்பை------------------------------------------------------ கண்ணன் : 1>கால்டுவெல்லுக்கு முன்பு திராவிடம் என்ற சொல் இனம் என்ற பொருள் தரும்படியா வந்துள்ளது? கால்டுவெல்லுக்கு முன் 1816ல் எல்லீஸ் அவர்கள் முயற்சியால் திராவிட மொழிகள் சிலவும் அவற்றைக் குறிக்க…

மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்

சிவகுமார் . தாஅன்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், நான் மாற்றுக்கருத்து ஆசிரியர், எங்கள் மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ் ஆகும், இந்த இதழை தங்கள் இனைய இதழில்…

புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.

குலசை சேகர்ஐயா! இவ்வார திண்ணையில் புதிய மாதவி தமிழ்ச்செல்வனுக்கு அளித்த பதிலின் இவ்வாறு கூறுகிறார். “அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது.…