சுப்ரபாரதிமணியன் தமிழ்த் திரைப்பட உலகம் சூரியகுழுமத்துள் முடங்கிப்போய்விட்டது. முன்பு திரைப்பட விநியோகஸ்தில் ஆரம்பித்தது. பின் திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு இன்று எந்த முன்னணி திரைப்பட நடிகரும் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு உட்படாமல் இருக்கமுடியாது. இல்லையென்றால்…
அருண் & குணாலெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4.30 இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்) லெனின் விருது இயக்குனர்…
காலச்சுவடு பதிப்பகம்அன்புடையீர்! வணக்கம் காலச்சுவடு பதிப்பக புத்தக வெளியீட்டு அரங்கம் இடம் சேலம் தமிழ்ச் சங்கம் 103, தமிழ்ச் சங்கம் சாலை சேலம் 636 007 நாள் 15 ஆகஸ்ட் 2010 ஞாயிற்றுக்கிழமை காலை…
எஸ். நரசிம்மன் டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ் அவர்களின் "எனது பர்மா குறிப்புகள்" நூல் வெளியிடப்பட்டது. ஹாங்காங் இந்தியர்களால் 'யூனூஸ் பாய்' என்று…
ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் "எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன் டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ்…
நந்திதா வணக்கம் சமஸ்கிருதம் கற்பித்துவரும் அருளாளருக்கு வணக்கம் இரு சிறு தவறுகள் இருக்கின்றன போல் அறிகிறேன். அவை 1, मम मात्ता मल्लिका என்பது मम माता मल्लिका என்றும் मम भार्या पथ्मा…
இயல்விருது அமைப்பாளர்கள்கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம் இயல் விருது நாமினேஷன் பார்ம்
பதிவு:- சு. குணேஸ்வரன்பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர்…
கி.சார்லஸ்திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.இதழ் வாசித்தேன். சிறுகதைகள் அனைத்தும் புதிய கருப்பொருளில் அமைந்திருந்தன,அனைத்தும் நன்று.அறிவியல் பகுதியில் கரும்பிண்டம் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் ஸ்ரீ,கலாசுரன்,ஷம்மி முத்துவேல்,ப.மதியழகன்,பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர்களின் கவிதை அருமை. சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளும் பகுதி பயனுள்ளதாக…
August 7, 2010 • By
நரேன்
நரேன் ******* இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை…