திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தந்தையும் தாயுமான அதிபர்.

குரு அரவிந்தன்அதிபர் என்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற திரு. பொ. கனகசபாபதி அவர்கள் 2010 செப்ரம்பர் 4ம் திகதி 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார். ‘தோன்றின் புகழொடு தோன்றுக’…

குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு

வித்யாசாகர் குவைத்தில், கொட்டா மழை கொட்டினாலும், மாதம் தவறாது முதல் வெள்ளிக் கிழமையன்று இலக்கிய கூட்டம் நடத்தும் 'குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்' இன்றைய இலக்கிய நிகழ்வுகளும் தரம் குறையாதவை. மன்ற பொது செயலாளர்…

பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள் அறிவிப்பு

ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும் மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும்…

கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு

பதிவு - சு. குணேஸ்வரன் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த படைப்பாளியாகிய கே. ஆர் டேவிட் அவர்களின் சகோதரனாகிய கே. ஆர் திருத்துவராஜாவும் நன்கு அறியப்பட்ட கவிஞர். இவர் தேசிய உயர்கல்வி அமைச்சினால்…

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

மு.இளங்கோவன் அன்புடையீர்,வணக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் (05.09.1909 -…

மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்

பதிவு :- செல்லக்குட்டி கணேசன் ‘மண் சுமந்த மேனியர்’ சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் நீட்டும் திட்ட அங்குரார்ப்பண வைபவம் 29.08.2010 ஞாயிறு காலை 11.00…

காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

’தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்’ காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு வாழும் தமிழ் 6-9-2010 திங்கள் 3.00மணி ஸ்காபுரோ சிவிக் சென்ரர் ‘கவிதை’-கருத்தரங்கம்: இசைத்தமிழ் கவிஞர் கந்தவனம் தமிழில் புதுக்கவிதை ஓரு…