திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சுதேசி – புதிய தமிழ் வார இதழ்

சுதேசிஅறிமுகம்: “சுதேசி” எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம் தமிழ் வார இதழ் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அண்ணி, அத்தான், இளைஞர், சிறுவர்.... அனைவருக்கும் தேவையான அரசியல், ஆன்மீகம்,…

இனிக்கும் கழக இலக்கியம்

நந்திதாதிண்ணை இணையக் குழுவிற்கும் என் இதயத் தமர்ந்த ஆசான் தமிழ நம்பிக்கும் வணக்கம் நந்தமிழ் மொழியே நானிலத் துயர்ந்தது வந்த மொழியெலாம் வளங்கண் டோங்கிட சொந்த மொழியிது சோர்ந்தது காணீர் அந்தச் சோர்வினை யான்போக்…

திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்

பதியம்திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். செப்டம்பர் 26, திருப்பூர் பதியம் இலக்கிய அமைப்பும் - மகேஸ்வரி புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியக்கூடல் நிகழ்ச்சி இன்று மாலை டைமண்ட் தியேட்டருக்கு…

அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்

கவிஞர் சுகுமாரன் முன்னுரையுடன் 1986 - 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய 'நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்' பரிமாணம்…

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் 'தங்கமீன்' அக்டோபர் 3-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் அறிமுகமாகிறது! நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கப்போகும் இந்த மாத இதழின் அறிமுக…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)

ஆதவன் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் எதிர்வரும்சனிக்கிழமை (02-10-2010) அன்று கல்பாக்கத்தில் உள்ள கடலூர் கிராமத்தில் மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக முகில் அவர்களின் கிராமியக் கலைக் குழு…

மூன்றாவது கவிதைத் தொகுதி –

செல்வராஜ் ஜெகதீசன் அந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி "ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்" அகநாழிகை பதிப்பக வெளியீடாக, கல்யாண்ஜி அவர்களின் முன்னுரையோடு வெளிவந்துள்ளது.…