திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

உலகெங்கும் “சுதேசி”

சுதேசி உலகெங்கும் “சுதேசி” எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் “டாப்லாய்ட்” (Tabloid) வடிவில் 32 பக்கங்களுடன் வெளிவந்த “சுதேசி” முதல் இதழ், தன்னுள்ளே அடக்கியிருந்த பலவகையான விவரங்களும், செய்திகளும், மக்களிடையே நல்ல் வரவேற்பைப் பெற்றன.…

தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம்

சித்ரா சிவக்குமார்அன்புடையீர் தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னையிலிருந்து இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் திருமதி…

வடக்குவாசல் – யமுனா அறிவிப்பு

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் http://www.vadakkuvaasal.com 14 ஆகஸ்டு 2008 அன்று டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் புது டெல்லியில் வடக்கு வாசல் இணையதளம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல்…

ச‌வுதி அரேபியா ரியாத்தில் இல‌க்குவ‌னார்,வ.உ.சி விழா

ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா.ரியாத், சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் வ.உ.சி நினைவேந்தல், முருசேசன் தலைமையில், தேனி செயராமன் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலையில் மிகச் சரியாக‌ 10…

பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்

பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீநிவாஸபுரத்தில் ஸ்ரீ ஸாது ரங்கராஜன் நிறுவன அறங்கவலராக இருந்து நடத்தி வரும் பாரத மாதா குருகுல ஆசிரம அறக்கட்டளை நிறுவியுள்ள ஸ்ரீ பாரத மாதா ஆலய வளாகத்தில் ஸ்ரீ குருஜி கோல்வால்கர்…

பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்

சுப்ரபாரதிமணியன்1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்”…

சொல்புதிது’ இலக்கியவிழா

'சொல்புதிது' என்ற அமைப்பின் ஆதரவுடன் 'இலக்கிய ஞாயிறு' ஒன்று பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் கடந்த 19-9-2010 இனிதாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கேற்ற திருமதி பூங்குழலிபெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா…

புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்

E. Loganathan அன்பின் நண்பர்களே 30 ஆண்டுகளாகப் பல்வேறு தளங்களில் எழுதியும் இயங்கியும் வருகிற பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச்சூழலில் பல முக்கிய விவாதங்களுக்குக் காரணமானவர். பெரும் வரவேற்பையும், கடும் விமர்சனத்தையும் எதிர்கொள்கிற இவரது…

சுதேசி – புதிய தமிழ் வார இதழ்

சுதேசி அறிமுகம்: “சுதேசி” எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம் தமிழ் வார இதழ் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அண்ணி, அத்தான், இளைஞர், சிறுவர்.... அனைவருக்கும் தேவையான அரசியல்,…