திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா

19.9.10 அன்று சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா நடைபெற்றது. அதில் இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்க கவிஞர் அமிர்தம் சூர்யா நிகழ்வை தொகுத்து வழங்க நடைபெற்றது. இதில் நாடக ஆசிரியர்…

பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின்…

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.

தமிழ்ஸ்டுடியோ.காம் ஆதவன் 23-09-2010 வியாழக்கிழமை, 23-09-2010 இரவு 07 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 10 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும். (பெரும்பாலான ஆர்வலர்கள் வேண்டுகோளின்படி இந்த மாதம் முதல்…

தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு

ராகுலன்தஞ்சைப் பெரிய கோயில் 1000வது ஆண்டையொட்டி த சன்டே இந்தியன் இதழ் கல்லில் எழுந்த கனவு என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. கடந்த சனியன்று (செப். 18) மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில்…

நியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா

வேதிக் வித்யாலயாhttp://vedicvidyalay.org/ Register for classes in Franklin (Somerset, Franklin park, Princeton) Classes held at: Franklin High School, 500 Elizabeth Ave. Somerset NJ 08873 Register online…

மறவன்புலவு செல்வமுத்து மாரி அம்பாள் பாலஸ்தாபனம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் மறவன்புலவு சைவ சமயிகளின் கிராமம். 12.12.1999 அன்று மறவன்புலவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களைத் திடீரென் வெளியேற்றிய சிங்களப்படையினர், அக்கிராமம் முழுவதையும் அழித்தனர். வீடுகள், கோயில்கள், பள்ளி யாவும்…

வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் in Myanmar(பர்மா)

சோலை.தியாகராஜனஇன்புற்று வாழ்க! அன்புள்ள ஐயா,வணக்கம் யாங்கோன் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் நாளது 5-10-2010 ம் நாளன்று மிகச்சிறப்பாக திரு அருட்பிரகாச வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்து…

தந்தையும் தாயுமான அதிபர்.

குரு அரவிந்தன்அதிபர் என்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற திரு. பொ. கனகசபாபதி அவர்கள் 2010 செப்ரம்பர் 4ம் திகதி 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார். ‘தோன்றின் புகழொடு தோன்றுக’…