நந்திதாசொல்லக் கொதிக்கு தையா நெஞ்சம் –இதில் சோர்ந்துடன் வீழ்ந்திட மாட்டோம் வெல்லும் வகை ஒன்று தேர்ந்து – உலகம் வியந்திடத் தமிழினம் புவியினில் ஓங்கும் நஞ்சைக் கொடுத்தாலும் உண்போம்- அந்த நமனைக் காலால் உதைத்தவன்…
புதுவை எழில்நேரடி வருணனை: புதுவை எழில் படங்கள்: திருமதி லூசியா லெபோ. தகவல்: ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ தொடக்கம் : பாரீஸ் நகரில் பல்கலைக்கழக நகரம் (Cité de l’Unviersité) ஒன்று உள்ளது. அங்கே இந்தியத்…
அம்ஷன் குமார்6 நவம்பர் 2010 2 to 6 pm ஸ்கார்பரோ சிவிக் செண்டர் அழைப்பிதழ்
ஷங்கர்ராமசுப்ரமணியன்அன்பு நண்பர்களுக்கு இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாகி, தற்போது 54 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே…
கம்பன் கழக மகளிர் அணியினர்அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாவை 31.10.2010 ஞாயிற்றுக் கிழமைக் காலை 10.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை Maison de…
பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாChers amis, admirateurs de la langue tamoule, bonjour ! L’Association KAMBANE KAJAGAM - FRANCE célébrera son 9ème festival de…
திரு யூசுப் ரஜித் தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் மற்றும் மாணவப் பாடகர்களைக் கண்டறியும் ஒரு மாபெரும் தேடல் 31 அக்டோபர் 2010 ஞாயிறு மாலை சரியாக 6…
வெ இராஜாராமன் தரிசனம் எஸ் ஜெயலட்சுமி படித்தேன் மிக ஒழுக்கமான நடை மற்றும் உண்மைக்கு அருகில் இருக்கும் கருத்து! என்னுடைய வாழ்த்துக்கள் !!! ஈமெயில் முகவரி தெரியவில்லை எனவே! நன்றி, வெ இராஜாராமன்
Uruppattur SoundararajanDear Sir I am disappointed because I am not able to see sanskrit lessons Can you say when it will commence again ? D.Soundararajan…
செந்தமிழ் அறக்கட்டளை ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ------------------------------------------- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே…