பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய் விசாரிப்பார் கோயிலுக்கு மரம்கொடுக்க அனுமதியின்றி எங்கள்…
மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார் என நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும் தாய்மார்,…
கவியோகி வேதம் தந்திக் கம்பியில், நீர்த்துளி நகர்த்திச் .. சாரல் 'மெல்லிசை 'அமைக்கிறதே! யிந்த யிசையினில் உலகே மயங்கிட .. என்னுள் ஒருபூ மணக்கிறதே!-அது .. எதுவோ எதுவோ தெரியலையே ? சன்னல் திறந்தேன்!…
இளங்கோ 1. சடசடத்தோடும் இரயில்களின் இடைவெளியில் பூக்களின் தோழமையுடன் நிகழ்கிறது நமது முதல் சந்திப்பு பேசுவதற்கான வார்த்தைகள் திசைகளைத் துழாவும் விழிகளில் புதைய நமக்கான வெளிகளில் மட்டும் நிரம்புகிறது நிசப்தம் இணையத்தின் இருப்பை வியந்தபடி…
புஹாரி, கனடா ஓ... இளைஞர்களே... எந்தக் கிரீடமும் நமக்குச் சூட்டப்படவில்லைதான் அதற்காக முட்கிரீடங்களையா நாம் சூடிக் கொள்வது... ? நெஞ்சத்தின் அழிக்க மாட்டாத ஆசைகளுக்கு வடிகால்களென எண்ணி கற்பனைக் குதிரைகளைக் கஞ்சாப் புகையால் தட்டிவிட்டுக்…
ஞானமணி சில மெளனங்கள் புரிந்துகொள்வதற்காக நிறைய பேசியதுண்டு சில பேச்சுகளை நிறுத்துவதற்காக மெளனமாய் இருந்ததுண்டு பேசுபவர்கள் எப்போதாவது நிறுத்திவிடுகிறார்கள்... மெளனங்கள் தரும் தொல்லைதான் நிரந்தரமாய்... சில நேரங்களில் மெளனங்களே எனக்கு சம்மதம் இல்லை-(எனவே) மெளனம்…
புஸ்பா கிறிஸ்ாி சிந்திதித்து செயலாற்று தோழனே உனக்கென்று ஒரு பாதையை நீயே உருவகித்துக் கொள் பந்த பாசங்கட்கு கட்டுப்பட்டு உன் பங்கினைச் செய்து விடு உனக்கென்று ஒரு பாதை உண்டு உனது பயணத்தைத் தொடங்கு…
மதுரபாரதி பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று லாரியில் ஏறிப் பட்டணம் போய் முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப் போகிற வழியெல்லாம் யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே போட்டு கண்ணாடி வைத்துத் தைத்த கரகாட்டக்காரியின்…
மாம்பலம் கவிராயர் சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு எண்ணிக்கும் செக்கரே முப்பது. என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா…
கலாப்ரியா பழையகஞ்சி தூர ஊத்தும் நீத்துப்பாகம் தாராளமாய்க்கொடுத்து வகைக்கொன்றாய் குறத்தியிடம் வாங்கி வகையாய்ப்பழக்கி வைத்திருக்கும் ஈருருவிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தண்ணீர்கண்டு மாதங்களான தலை கோதிக்கொண்டிருப்பாள் ஈருறுவிக்கிழவி-- ஓலை வேய்ந்து சுக்குநாறிப்புல் பரப்பிய பக்கத்துக்கூரை, வழிந்து…