இளங்கோ 1. சடசடத்தோடும் இரயில்களின் இடைவெளியில் பூக்களின் தோழமையுடன் நிகழ்கிறது நமது முதல் சந்திப்பு பேசுவதற்கான வார்த்தைகள் திசைகளைத் துழாவும் விழிகளில் புதைய நமக்கான வெளிகளில் மட்டும் நிரம்புகிறது நிசப்தம் இணையத்தின் இருப்பை வியந்தபடி…
புஹாரி, கனடா ஓ... இளைஞர்களே... எந்தக் கிரீடமும் நமக்குச் சூட்டப்படவில்லைதான் அதற்காக முட்கிரீடங்களையா நாம் சூடிக் கொள்வது... ? நெஞ்சத்தின் அழிக்க மாட்டாத ஆசைகளுக்கு வடிகால்களென எண்ணி கற்பனைக் குதிரைகளைக் கஞ்சாப் புகையால் தட்டிவிட்டுக்…
ஞானமணி சில மெளனங்கள் புரிந்துகொள்வதற்காக நிறைய பேசியதுண்டு சில பேச்சுகளை நிறுத்துவதற்காக மெளனமாய் இருந்ததுண்டு பேசுபவர்கள் எப்போதாவது நிறுத்திவிடுகிறார்கள்... மெளனங்கள் தரும் தொல்லைதான் நிரந்தரமாய்... சில நேரங்களில் மெளனங்களே எனக்கு சம்மதம் இல்லை-(எனவே) மெளனம்…
புஸ்பா கிறிஸ்ாி சிந்திதித்து செயலாற்று தோழனே உனக்கென்று ஒரு பாதையை நீயே உருவகித்துக் கொள் பந்த பாசங்கட்கு கட்டுப்பட்டு உன் பங்கினைச் செய்து விடு உனக்கென்று ஒரு பாதை உண்டு உனது பயணத்தைத் தொடங்கு…
மதுரபாரதி பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று லாரியில் ஏறிப் பட்டணம் போய் முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப் போகிற வழியெல்லாம் யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே போட்டு கண்ணாடி வைத்துத் தைத்த கரகாட்டக்காரியின்…
மாம்பலம் கவிராயர் சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு எண்ணிக்கும் செக்கரே முப்பது. என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா…
கலாப்ரியா பழையகஞ்சி தூர ஊத்தும் நீத்துப்பாகம் தாராளமாய்க்கொடுத்து வகைக்கொன்றாய் குறத்தியிடம் வாங்கி வகையாய்ப்பழக்கி வைத்திருக்கும் ஈருருவிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தண்ணீர்கண்டு மாதங்களான தலை கோதிக்கொண்டிருப்பாள் ஈருறுவிக்கிழவி-- ஓலை வேய்ந்து சுக்குநாறிப்புல் பரப்பிய பக்கத்துக்கூரை, வழிந்து…
மாலதி மைத்ரி (தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30) யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது கைகளை நீட்டி…
சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு…
சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ…