சின்னப்பயல் உன்னை அதிகம் துன்புறுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மகிழ்வைத்தந்திருக்கிறது உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மருந்து போடுவதற்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை அதிகம் உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ? அது என்…
ரசிகன் அதிகாலை தேநீர் கோப்பைக்கும் சாயுங்கால மதுக்கோப்பைக்கும் இடைப்பட்ட குக்கிராமம் எனது! வற்றிப்போன இதயங்கள் குடியிருக்கும் மிக விசாலமான தெருவில் இடதுபக்கம் என் வீடு... முற்பொழுதொன்றில் அவள் பார்வை பட்ட ஒதுக்குப்புறத்தில் எனதறை... அலங்கோலமாய்…
நாச்சியாதீவு பர்வீன்... தூறல் வானத்தை இரசித்து மகிழ்ந்த எனக்கு கவலை தந்தது உடைந்து போன தூக்கணம் குருவிக்கூடு.
ராம்ப்ரசாத் வெளிச்சங்களை விரட்டிவிட்டு இருள் ஆக்ரோஷமாய் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடிக்கொண்டிருந்தது... அது தேடிக்கொண்டிருந்தது என் மெளனத்தைத்தானென்று அறியாமல் இருளையே வெறித்திருந்தேன் நான்... - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
தேனு சத்தமாக ஒரு உரையாடல் மௌனித்திருந்த வேளையில், இரு உடல்களுடன் தனிமை நாற்றமும் அறை முழுக்க கட்டவிழ்க்கப்பட்டிருந்தது.. . மௌனித்திருந்த உரையாடலின் முன்குறிப்பு ஒற்றை இரவிலோ, ஒற்றை கவிதையிலோ நிச்சயமாக நிறையாது எனக்கு.. .…
வளத்தூர் தி .ராஜேஷ்-- சீற்றமிகு தனிமையின் விளைவை தன் மவுனத்தில் வெளிவருவதை என் அழுகை காட்டி கொடுத்து விடுகிறது . பரிமாணத்தின் பரிசுத்த அக்கண்ணீர் இக்கணம் திரவத்தின் தலைவன் ஆனது. அக்கண்ணீர் தன் இயக்கத்தின்…
ந.மயூரரூபன் வார்தைகள் நிலையழிந்து முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின் கரைகளில் காட்டுக்குதிரையொன்று திமிர்த்து நடைபயில்கிறது. கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய் நிரம்ப முடியாக்குளம் கருநிழல் சாய்ந்த அக்குதிரையின் கனைப்பொலி நிறைத்து இன்னொன்றிற்காய் காத்திருக்கின்றது. உன்நினைவுகள் முளைத்தவெளியை…
சித்ரா ___________________ தூக்க சொல்லி கால் சுற்றி வந்து புடவை கொசுவத்தில் முகம் புதைக்கிற வேளைகளில்.. தூக்குகிற அம்மாவாயிருந்தால் தோளில் சாய்ந்து விரல் சப்பலாம்.. தூக்காத நேரங்களில் !!! தூக்காத நேரங்களிலும் அழாமல் இருக்க…
வ.ந.கிரிதரன் நான் பிறந்த, நான் தவழ்ந்த, நான் வளர்ந்த மண். ஒரு தலைமுறைதான் ஓடி விட்டது பிரிந்து. நீங்கியது நேற்றுத்தான் போலிருக்கிறது. கழிவிரக்கத்தில் கழிகின்றது நிகழ். இப்பொழுதும் பல சமயங்களில் எனக்கு என் மண்மீதான…
ரவிசந்திரன் சிறுமை கண்டு மேடையில் பொங்கி கிழே சில்லறைக்கு சிண்டு பிடி சமத்துவ புரத்திலும் சாதி சண்டை பாக பிரிவினையில் வட மொழி மேல் போர் செய்ய தாய் மொழிக்கு நவீன கல்லறை நீதி,…