மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று நமது ரொட்டியில் குருதியைக் கலந்து அதை உண்டோம். நம் குடிநீரில் கண்ணீர்த் துளைகளைக்…
தேனம்மை லெக்ஷ்மணன்:- ******************* திரையரங்கோ., கோயிலோ., முன்னேற்பாடுகளுடன் பெரும்பாடாய்., திட்டமிட்டேதான் நடக்கிறது.... சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்., பழகிப்போன இதே போன்றதான ஏமாற்றமும்... விருந்து மண்டபமோ., பிறந்தநாள் விழாவோ., புகைப்படச் சிரிப்புக்களில் இல்லாத தன்னை உணர்ந்து.,…
ரசிகன் ! இன்னும் மூடிக்கொண்டே இருக்கிறாய் மொட்டெனும் உடையில்! அவள் பேரழகின் உச்சத்தை நுகர்ந்திட இன்னும் ஒரு பொழுதெல்லாம் தாங்காது! விடிகிற வேளை... நீ பூப்பெய்திய வாசத்தோடு தான்! சொல்! என்ன கூலி வேண்டுமென்று?…
செண்பக ஜெகதீசன் … நல்ல மனைவிவர தட்சணையாய் நாலுவகைப் பொருள்கேட்டு நாயகர்கள் அலைவதாலே தங்கிப்போய்விடுகின்றன தங்கமான கன்னிமலர்கள் முற்றி கண்ணீரில் காய்ந்து ஜன்னலோரமாய்…! தாய் கேட்டாலும் மகன் கேட்டாலும் தண்டிக்கப்படவேண்டியது அவர்கள்தானே, கண்ணியமான பெண்…
ஷம்மி முத்துவேல் . நெல்லி மர உச்சியிலும் எதிர் சாரி ஜன்னலிலும் பரிச்சயமானோம் சங்கேதங்களும் பார்வைகள் மட்டுமே நம் பாஷைகளாய்.. சோறூட்டும் வேளைகளில் தவறாமல் சந்தித்தோம் பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு.. மெல்ல இறுகியது நட்பு..…
வருணன் வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள் முயல் குட்டி துள்ளுகிறது தவழும் முகில் யானையாய் துதிக்கை உயர்த்துகிறது. பேருந்து நிலையச் சுவற்றின் அழுக்குக் கறைகள் கொம்பிலா ஆநிரையாகவும் ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும் ஆகின்றன. சிந்திய…
மூலம் - ஜயந்த களுபஹன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று உயிர் நீத்தோர் தினம் என்னை நினைத்து நீ கதறும் அழுகையின் ஓசையும் எனக்குக் கேட்டது நீ அழுததைப் போலவே வானம்…
செல்வராஜ் ஜெகதீசன் தாவிக் குதித்து சாலையை கடக்க முற்பட்டவன் தலையில் தட்டி பத்திரமாய் கடப்பது பற்றி சொல்ல ஆரம்பித்தவனை இடைமறித்து எப்போதும் எங்கும் தைரியம் வேண்டுமென்று முன்பு நான் சொல்லியதை எடுத்துக்காட்டி என்னையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம்…
குமரி எஸ். நீலகண்டன் அரசியல்வாதியின் புதல்வனுக்கு கவிஞனாக ஆசை.... முதலிலேயே சாகித்திய அகாதெமிக்கு சாதகமாய் ஒரு பாதைப் போட்டாயிற்று. பரவலாய் அறியப்பட்ட பல எழுத்தாளர்களின் பலகீனங்களையும் கேட்டுத் தெரிந்தாயிற்று. துதி பாடும் கூட்டத்தின் சுருதியோடு…
ப.மதியழகன் சில சமயம் புழுதியை பூசிக்கொள்ளும் மழை நேரத்தில் உண்டாகும் மண்வாசனை மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் காலைப் பொழுதின் ஆரவார இரைச்சல்கள் சற்றே அடங்கி மாலையில் அக்கடா என்றிருக்கும் காலணி அணியாத காலடித்தடங்கள்…