காளி நேசன் - காத தூரத்தில் நீ இருந்தும் காதலை சொல்லாமல் காலம் பல கடந்து வந்தேன் கருஞ்ச்சாந்திட்ட உன் கண்இமையில் ஒளிரும் ஓர் ஓவிய நளினம் பார்க்க! கோடி வார்தைகள் கோர்த்து வைத்தேன்…
தீபா திருமூர்த்தி ஒவ்வொரு பேருந்து புகைக்கும்பின்னால் ஆண்மை கலந்த உன் வாசம் வருகிறதா என எதிர்பார்த்துக் கழிந்த காலங்களை எல்லாம் கட்டி இழுத்து வந்து முட்டி மோதி ஒட்டிப் பார்க்கிறேன்.., நீ வந்த பிறகும்…
செண்பக ஜெகதீசன் … நல்ல மனைவிவர தட்சணையாய் நாலுவகைப் பொருள்கேட்டு நாயகர்கள் அலைவதாலே தங்கிப்போய்விடுகின்றன தங்கமான கன்னிமலர்கள் முற்றி கண்ணீரில் காய்ந்து ஜன்னலோரமாய்…! தாய் கேட்டாலும் மகன் கேட்டாலும் தண்டிக்கப்படவேண்டியது அவர்கள்தானே, கண்ணியமான பெண்…
ஷம்மி முத்துவேல் . நெல்லி மர உச்சியிலும் எதிர் சாரி ஜன்னலிலும் பரிச்சயமானோம் சங்கேதங்களும் பார்வைகள் மட்டுமே நம் பாஷைகளாய்.. சோறூட்டும் வேளைகளில் தவறாமல் சந்தித்தோம் பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு.. மெல்ல இறுகியது நட்பு..…
வருணன் வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள் முயல் குட்டி துள்ளுகிறது தவழும் முகில் யானையாய் துதிக்கை உயர்த்துகிறது. பேருந்து நிலையச் சுவற்றின் அழுக்குக் கறைகள் கொம்பிலா ஆநிரையாகவும் ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும் ஆகின்றன. சிந்திய…
மூலம் - ஜயந்த களுபஹன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று உயிர் நீத்தோர் தினம் என்னை நினைத்து நீ கதறும் அழுகையின் ஓசையும் எனக்குக் கேட்டது நீ அழுததைப் போலவே வானம்…
செல்வராஜ் ஜெகதீசன் தாவிக் குதித்து சாலையை கடக்க முற்பட்டவன் தலையில் தட்டி பத்திரமாய் கடப்பது பற்றி சொல்ல ஆரம்பித்தவனை இடைமறித்து எப்போதும் எங்கும் தைரியம் வேண்டுமென்று முன்பு நான் சொல்லியதை எடுத்துக்காட்டி என்னையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம்…
குமரி எஸ். நீலகண்டன் அரசியல்வாதியின் புதல்வனுக்கு கவிஞனாக ஆசை.... முதலிலேயே சாகித்திய அகாதெமிக்கு சாதகமாய் ஒரு பாதைப் போட்டாயிற்று. பரவலாய் அறியப்பட்ட பல எழுத்தாளர்களின் பலகீனங்களையும் கேட்டுத் தெரிந்தாயிற்று. துதி பாடும் கூட்டத்தின் சுருதியோடு…
ப.மதியழகன் சில சமயம் புழுதியை பூசிக்கொள்ளும் மழை நேரத்தில் உண்டாகும் மண்வாசனை மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் காலைப் பொழுதின் ஆரவார இரைச்சல்கள் சற்றே அடங்கி மாலையில் அக்கடா என்றிருக்கும் காலணி அணியாத காலடித்தடங்கள்…
கலாசுரன்----------------------------------------------- உன் கல்லறை சுவர் சாய்ந்த நிழலும் உடன் வர மறுத்தபின்.....! ஒரு பனிச்சுடரில் சுட்டெரித்த ஞாபகங்களை தீ மழையில் நனைத்து ஆழ்கடலில் உலர்த்துகிறது ...! மீண்டும் நாமிருவரும் சந்திக்கக்கூடும் என்றே எண்ணங்கள் சந்திப்பிற்கான…