திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நரகத்தின் வாசல்

அப்ராஜிதன் கனவுகளிலிருந்து விடுபட நினைக்கும் அடுத்த நொடியே என் குரல்வளையை கவ்வி பிடிக்கிறது கடவுளர்களின் சாபம் நடுங்கவைத்து வேடிக்கைக்காட்டி என்னை இழுத்துசென்று மீளமுடியா கனவுகளில் மீண்டும் புதைத்துவிடுகிறது..... அங்கே விரும்பி அழிவதைத்தவிர வேறு வாய்ப்புகள்…

முள் பயணத்தினிடையே

ஷம்மி முத்துவேல் முடிவற்றுத் தொடர்கின்றது போடப்பட்ட பாதைகள் வழியே முற்களாலானதோர் பயணம் களையக் களைய வளர்ந்து கொண்டே வருகின்றன முற்கள் கீறல்கள் வழியே பீறிடுகிறது குருதி வழித் தடமெங்கிலும் கெஞ்சிச் சலிக்கின்றன நொந்திடும் பாதங்கள்…

மாய வலை

குமரி எஸ். நீலகண்டன்எல்லோருடைய காதிலும் அலைபேசிகள். வார்த்தைகள் வாயிலிருந்து நூலாய் வளர்ந்தும் பாம்பாய் வளைந்தும் வானவெளியில் மிதந்து விரல் தட்டுகிற இலக்கில் சரியாய் விழுந்து விடுகிறது. வார்த்தைகளோடு பூக்களும் அம்புகளுமாய் பின்னிப் பிணைந்து வான்வெளியெங்கும்…

மரமாக மனித வாழ்க்கை

யூசுப் ராவுத்தர் ரஜித் காற்றிலும் கதிரிலும் சோறு பொறுக்கும் இலைகளாய் நம் பொழுதுகள் கிளைப்பதும் காய்ப்பதுமாய் நம் குடும்ப உறவுகள் மரத்துக்கும் அடங்காத மண்ணுக்கும் அடங்காத சல்லி வேர்களாய் நம் ஆசைகள் செத்த பிறகும்கூட…

ஏவலர்கள் எஜமானர்களாய்

வே பிச்சுமணிநாம் வடிதத கடவுள் சிலைதான் இருந்தபோதிலும் எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது நாம் விதைத்து அறுத்த நெல்தான் இருந்தபோதிலும் நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள் இருந்த போதிலும்…

யாதும் நலம்

வருணன் பண்டிகை காலங்களின் இரவல் கூதூகலங்களுக்குப் பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய கடன்களின் கணக்கீடுகளால் சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும் நடுத்தர குடும்பத் தலைவர்களுள் ஒருவனாய் நானும்; இவ்வமயம் எனதிந்த அமர்வும். காமப் பாற்கடலில் கடைந்தெடுத்த…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என்னை மயக்கியவள் ++++++++++++++ "நேற்று நாம் ஊழ்வலியின் விளையாட்டுக் கைப் பொம்மையாக இருந்தோம். ஆனால் இன்று ஊழ்வலி தனது…

சொல்லத் தயங்கிய ஒன்று…!

கலாசுரன்-------------------------------------------------------------- அவர்களுக்கான பொழுதுகள் அவர்களை தீயவர்கள் என்றே சொல்லவைத்தது இன்னொருவனின் சாதூர்யமான பொழுதொன்று அவனை நல்லவன் என்று அழைத்தது முற்றிலும் அவன் நல்லவனோ அல்லது அவர்கள் கெட்டவர்களோ அல்ல என்றிருக்க அவர்களது தியாகத்தில் உருவான…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ சிறுவரோடு விளையாடும் ஞானி ++++++++++++++ ++++++++++++++ விளையாட்டுச் சிறுவனாய் இரு ! ++++++++++++++ சிறந்த அறிவைப் பெறுவதற்கு உகந்த…

செல்லங்கள்

ப.மதியழகன் கண்முன்னே நடமாடும் கடவுள்கள் கவலைக் கடலில் மூழ்காமல் காப்பாற்றும் இறைத் தூதர்கள் அன்பு மழையில் நித்தம் நனையச் செய்யும் கார்முகில்கள் பூவுலகை சொர்க்கமாக்கிடும் தேவதைகள் குற்றமில்லா மனம் படைத்து பூமித் தோட்டத்தை சுற்றி…