பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) நீ அட்சய பாத்திரம் அமுதசுரபி வள்ளல் நான் சிக்கனம் இல்லையெனில் வாழ்க்கைக்குச் சிக்கல் என்று பெயர் வைப்பார்கள் சேமிப்பு என்பதை மெளனம் என்று மொழிபெயர்க்கலாம் மெளனம் ஞானத்தடமென்று தெரிந்தும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி…
பனசை நடராஜன், சிங்கப்பூர் 'அப்பா சூரியனுக்கு அன்றாடம் இரவு வேலை! எப்போது போவாரென்று இரவு வரக் காத்திருந்து 'ஆகாயப் புல்வெளியில் ' அம்மா நிலாவையும் அழைத்து வந்து விளையாடும் நட்சத்திரப் பிள்ளைகள்! விரைந்தோடும் நிலவைச்சுற்றி…
பாஷா நிகழ்வுகள் சில சொற்களால் சில நிகழ்வுகள் நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது சொற்கள் சம்பிரதாயமாக தெளிக்கப்பட்டபோதும்.... உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து உதடுகள் வார்த்தைகள் ஒப்பிக்கும் இயந்திரங்களாய் மாறிப்போனது. சமூக பார்வையாளர்களின் ஜன்னல்வழி காட்சிக்காக நித்தம் ஒரு…
தீபம் கோபி, சிங்கப்பூர் பருவ வயதில் பற்றவைத்த நெருப்பு தினம் புகைத்து.. புகைந்து.. புறையோடி.. புற்றுநோய் ஆகுமுன்பே.., மகிழ்ச்சி, துயரமென ஏதேதோ காரணம் சொல்லி திகட்டாமல் அருந்திய ஆல்கஹால் கரைசலில் குடலரித்து வெந்து -வெறுங்…
மாலதி ---- கருணை கூர்ந்து காதில் வாங்கிக்கொள்ளுங்கள். தொலைந்து போனவர்களே! அப்படியே இருந்துகொள்ளுங்கள். பழைய இடுக்குகளிலிருந்து ஊர்ந்து ஊர்ந்து என்னைத் தேடிவந்து சீராட்டாதீர்கள். கையோடு என் இழப்புகளைக் கொண்டு வரவா போகிறீர்கள் ? உங்களுக்குக்…
பவளமணி பிரகாசம் முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே! உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ ? வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே! நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே ? எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே! உனைத்…
தமிழவன் நெரிசல் ரயில் நேற்று முன்தினம் வார்சாவில் ஒரு முதியவளைக் கண்டேன் பாலகனை ஏந்தி. பாலகன் நீலக்கண்கள் வானம் நோக்கி இதயத்தோடு உரையாடியபடி இருந்தாள் அவள் மொழியேதுமின்றி. குழந்தை அழக்கூடாதே என பயந்தேன் உருவமற்றவைகளைக்…
சாந்தி மனோகரன் முட்களை உடலெங்கும் பதிய வைத்து - மென்மையாய் பூ முகம் காட்டி சிரிக்கின்ற செடியைப் பார்த்து சில நேரம் வியந்ததுண்டு...! என்னருகில் தோழியொருத்தி பூத்திருந்தாள்...! பூமுகம் மட்டும் பார்த்திருந்த எனக்கு அவளென்றும்…
ஈழநாதன் ! அம்மா....! முந்தாநேற்று வந்து சேர்ந்த உன் கடிதத்துடன், ஊரிற் பிள்ளையாரை துணைக்கழைத்து! உச்சியில் எழுதிய 'உ ' துர்க்கை அம்மனின் துணையை வேண்டி தடவி அனுப்பிய குங்குமம்! உறுப்பெழுத்தும் இன்றி கோழிக்கிளறலும்…
கி. உமாமகேஸ்வரி * உதடுகள் அனிச்சையாய் மந்திரம் உச்சரிக்க நனைந்த பூணூலாய் சுற்றிவரப் போட்டுக் கொண்ட வறட்டுக் கெளரவ வேலி. சந்நிதி இலக்கணம் மீறிய அடுத்த வீட்டு வம்பும் பார்வைப் பரிமாறல்களும் பார்த்துப் பார்த்துப்…