கே.பாலமுருகன்கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில் வாழ்ந்தே பழகிவிட்டோம்! எங்கள் வீதிகளின் மரங்களெல்லாம் பேசுகின்றன! நாங்கள் நடந்து வருகையில் கிளைகளால் உரசி எங்களை தேற்றுகின்றன! எங்கள் பறவைகள் உறக்கத்திலும் சிறகுகளை முடக்குவதில்லை! சேற்றுக் குளங்கள் எங்களின் தாய்…
தீபச்செல்வன் உடைந்த வானத்தின் கீழாக நிலவு தொங்கிக்கொண்டிருந்தது நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு புழுதியில் விழுந்து கிடந்தன. கனவு நிரம்பிய அழகிய வாழ்வில் புழுக்கள் நெளிந்தன. எனது காதலியின் முகம் ஒடுங்கிக்கொண்டிருந்தது. அச்சம் அவளின் முகத்தில் கசிந்து…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் உள்ளத்தின் உள்ளே உட்கரு வானவனே ! உன்னுடைய தாக மெல்லாம் தணிந்து விட்டதா மண்ணில் இறங்கி வந்து என்னுடனே தங்கி விட்டதில் ? நிலைமாறி ஓடும்…
கருணாகரன்திசையழிவு உடைந்து நொருங்கிய மலர்களிலிருந்து சிதறிய குருதியில் இருண்ட திவ் வெளி தவித்தன நிறங்களும் வாசனையும் பெயர முடியா திறுகிய நிலவில் உறைந்தது இரவு வெளியிலிருந்தும் மரங்களிலிருந்தும் விலகிய பறவை கனலோடலைந்தது கூடு தேடி…
மதியழகன் சுப்பையாவேடைக்குருதி கசியும் புதுக்காயங்கள் பெற்று இருட்டின் அடர்த்தியில் மயிரினும் மெல்லிய வழித் தேடி நுரையீரல் நீர்கனக்க தனிமையாழியுள் ஆழ்ந்து பசிக்கு மலம் புசித்து பிணக்குழியில் படுத்துறங்கி துன்பமொழி பிணாத்தி தன்னோடு தான் பேசி…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவிக் கோளில் முதலில் எழுந்த சூரிய உதயத்திலே வீசிய வெண்கதிர்ப் பொறிகளில் எடுத்து என் வாழ்வுக்குப் பின்புலம் நீ ஆக்க வில்லையா…
சி. ஜெயபாரதன், கனடாகுதிரை வேறு, கழுதை வேறு, கோவேறு கழுதை வேறு, வரிக்குதிரை வேறு மெய்ஞானிக்கு ! ஒரே கழுதை அனைத்தும் மூடனுக்கு ஞானப் பெண்ணே ! சொல்லாமல் செய்வான் ஒருவன் ! சொல்லியும்…
January 5, 2008 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன்அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில்…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எப்போதும் நான் உன்பின்னே. ... இயங்காத வேளையிலும் எண்ணமெல்லாம் நீயாக இருக்கிறாய் உன்னோடு இருப்பதுதான் வாழ்க்கை என்று அர்த்தமாகிவிட்டது ஓர் உயர்ந்ததை ஓர் உன்னதத்தை அடைய உன்துணை தேவைதான் அதற்காக…
அனுராதாஎன் நீ பிணைந்து கிடக்கிறது நம் புணர்வின் மிருகம்! வழியும் வேர்வையை துடைக்கும் நம் உடலின் வெப்பம்... ஆதாம் இல்லாத ஏதேன் தோட்டம் நோக்கிய நம் பாதையில் கலந்திருந்த நம் பெண்மைகள்.... என் பறவை…