புகாரிஅஞ்சு... டொராண்டோ, கனடா ஜனவரி 1, 2008 செய்வாய் உயிரை உறையவைக்கும் கடுங்குளிர் நாலு.... ஒண்டாரியோ ஏரி பனிக்கட்டிகள் மிதக்கும் சிலீர் நீர் மூணு.... ஆவிபறக்கும் சுடுநீர் மழையில் குளித்துவிட்டு வெளிவந்தாலே போர்வை தேடும்…
புகாரி உள்ளத்தில் புரண்டோடும் ஓரு கோடிக் கவி நதிகள் அவை உயிரை எழுத்தாக்கி உணர்வேந்தும் நவமணிகள் சொல்லுக்குப் பொருளென்று சில நூறு விளக்கங்கள் அது சொல்லவந்த சேதிமட்டும் சொன்னவனின் நெஞ்சுக்குள் பள்ளத்தின் நிலையென்றும் பரிதவிக்கும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎண்ணி எண்னிப் பார்த்தேன் - அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்; கண்ணன் திருவுருவம் - அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி ! பாரதியார் (கண்ணன் என் காதலன்) புனித மீராவின்…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருபோதும் எதிராக இல்லாத ஒரு சுயம் மரித்துவிட்டது. சுதந்தரம் செத்துவிட்டது வன்முறை வென்றுவிட்டது. சுதந்தரத்தைச் சுவாசித்து சுதந்தரத்தைக் கற்று சுதந்தரமாக வாழ ஒரு சுதந்தரமில்லை எட்டாண்டுகளாகக் காப்பாற்றப்பட்ட…
தீபச்செல்வன் தூங்க மறுக்கும் குழந்தைமீது தாயின் பாடல் மிக மெல்லியதாக படர்கிறது. நள்ளிரவு அதிர கூவுகிற வெளுறிய கொண்டையுடைய சேவலின் தொண்டைக்குழியில் எறிகனைபோய் சிக்கிக்கொள்கிறது. தறிக்கப்பட்ட பனைமரங்களில் வழியும் சொற்களை சூன்யப்பிரதேசத்தில் திரியும் குட்டையடைந்த…
புதியமாதவி தமிழ்த்தாய் வாழ்த்து!! மன்னிக்கவேண்டும் தமிழ்தாய் வாழ்த்து நான் பாடப்போவதில்லை தமிழ்த்தாய் இப்போதெல்லாம் 'மம்மி'யாகி வெறும் 'டம்மி'யாகிப் போனதினால் மன்னிக்க வேண்டும் கவிஞர்களே நான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்போவதில்லை. எவரையாவது வாழ்த்திதான் கவியரங்கை ஆரம்பிக்க…
அப்துல் கையூம் அன்று எண்களுக்கும் எனக்குமிடையே காரசார விவாதம் பூஜ்யத்திற்கு எதிராக எண்களெல்லாம் அணிதிரள இலக்கங்கள் விளக்கங்கள் வேண்டி தர்க்கங்கள் செய்தன எத்தனை பூஜ்ஜியமோ அத்தனையும் சேர்ந்தாலும் பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான் பொரிந்து தள்ளியது எண்கள்…
புகாரி உன்மீதான என் பிரியம் என்பது... உன்னையே பொன் தூவி வாழ்த்தும் என் ரசனைகளின் ஒளிப்பந்தல் உன்னையே வண்ணங்களாய்ச் சுற்றித் திரியும் என் நினைவுகளின் நிறத்தோட்டம் ஆனால்... வாகனம் மூடிக்கிடக்கும் வெண்பனிப் பொழிவைப்போல அவை…
January 17, 2008 • By
ரஜித்
ரஜித் பெரிய முள் உழைப்பு சிறிய முள் மக்கள் கடிகாரம் சிங்கை திருத்திக் கொள்கின்றனர் நேரத்தை உலகத் தமிழர்கள் எம் சிங்கைக் கடிகாரம் பார்த்து வெள்ளிக் காசை வியர்வைத் துளிகளால் வாங்கும் சிங்கை மண்ணுக்கு…
துவாரகன் இரவின் ராகத்தை மீட்கும் பூச்சிகளின் ‘சில்’ லென்ற இரைச்சல். மெல்லத் திரை விலக்கி என் உள்ளம் சேர்த்து வைத்த உன் நினைவுப் பொதியின் முடிச்சுக்களை அவிழ்த்துக் கொட்டுகிறது. அவை போத்தலிலிருந்து கொட்டிய மாபிள்களாக,…