புதியமாதவி தமிழ்த்தாய் வாழ்த்து!! மன்னிக்கவேண்டும் தமிழ்தாய் வாழ்த்து நான் பாடப்போவதில்லை தமிழ்த்தாய் இப்போதெல்லாம் 'மம்மி'யாகி வெறும் 'டம்மி'யாகிப் போனதினால் மன்னிக்க வேண்டும் கவிஞர்களே நான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்போவதில்லை. எவரையாவது வாழ்த்திதான் கவியரங்கை ஆரம்பிக்க…
அப்துல் கையூம் அன்று எண்களுக்கும் எனக்குமிடையே காரசார விவாதம் பூஜ்யத்திற்கு எதிராக எண்களெல்லாம் அணிதிரள இலக்கங்கள் விளக்கங்கள் வேண்டி தர்க்கங்கள் செய்தன எத்தனை பூஜ்ஜியமோ அத்தனையும் சேர்ந்தாலும் பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான் பொரிந்து தள்ளியது எண்கள்…
புகாரி உன்மீதான என் பிரியம் என்பது... உன்னையே பொன் தூவி வாழ்த்தும் என் ரசனைகளின் ஒளிப்பந்தல் உன்னையே வண்ணங்களாய்ச் சுற்றித் திரியும் என் நினைவுகளின் நிறத்தோட்டம் ஆனால்... வாகனம் மூடிக்கிடக்கும் வெண்பனிப் பொழிவைப்போல அவை…
January 17, 2008 • By
ரஜித்
ரஜித் பெரிய முள் உழைப்பு சிறிய முள் மக்கள் கடிகாரம் சிங்கை திருத்திக் கொள்கின்றனர் நேரத்தை உலகத் தமிழர்கள் எம் சிங்கைக் கடிகாரம் பார்த்து வெள்ளிக் காசை வியர்வைத் துளிகளால் வாங்கும் சிங்கை மண்ணுக்கு…
உஷாதீபன்விரட்டி விடுவேனோ என்ற அச்சம் பார்வையில் படபடக்க-வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடிவிடுமோ என்ற அச்சம் என்னுள் ஊற்றெடுக்க ;தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன் நான் என்னின் சிறு அசைவும் அதன்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கீதங்களில் மூழ்கிப் போய் நான் சாதுக்களுடன் அலைகிறேன் வீதியின் வழியே ! எதையும் களவாட வில்லை ! எவரையும் காயப் படுத்த வில்லை ! யாரென்னைப் புறக்கணிப்பார்…
புகாரி காலைக்கும் கனிவுக்கும் இடையில் எச்சில் புரை ஏறியது உயிரையே வெளியேற்றி அதன் வள்ளுவ நாயகி நீயாய் இருக்கமாட்டாயா என்ற பேராசையில் செருமிச் செருமிச் செருமிக்கொண்டே இருக்கிறேன் புல்நுனி நீர்ப்பொட்டே... எத்தனைமுறை நினைத்திருப்பாய் நீ…
றஞ்சினி பயத்துடனான முகங்கள் நிறைந்த தேசத்தில் விலங்குகளின் நடமாட்டமும் குறைந்தே இருந்தது நேற்றுவரை இருத்தலுக்காக குரலை உயர்த்தியவள்/ன் இன்று வீதியில் இறந்து கிடக்கிறாள்/ன் பாடசாலை மாணவியிலிருந்து வீட்டிலிருக்கும் தாய்வரை எப்பவும் நடக்கிறது, நடக்கலாம், ஒரு…
January 10, 2008 • By
ரஜித்
ரஜித் இன்னும் ஒரேநாள் மழை மண்ணை மறந்தால் மரணிக்கும் பயிர்கள் அப்போது மழையாக இறங்குவான் நண்பன் வெட்டவெளி கூட்டமாய் சிட்டுக்கள் கொட்டுகிறது மழை குடை பிடித்தது ஓர் ஆலமரம் அந்தக் குடையாக வருவான் நண்பன்…
கருணாகரன் மியூசியத்தில் வைக்கப்படும் நாள் இந்தக்களைப்பு நீங்க தண்ணீரைக்குடி கைவிடப்பட்ட இந்த நாள் இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை இன்று துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து திரும்பி அவரவர் இடத்துக்குச் செல்வோம். மெல்ல மெல்ல வேதனையின்…