வெங்கட் சாமிநாதன் காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள…
சத்யானந்தன் ஆரண்ய காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…
க. நாகராசன் சமீபத்தில் பாவண்ணனின் அருகில் ஒளிரும் சுடர் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் தீராநதி இதழிலும் மற்றவை யுகமாயினி, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளிவந்தவை. புத்தகத்தை…
தேனம்மை லெஷ்மணன் எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர்…
சத்யானந்தன் அயோத்தியா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…
முனைவர் மு. பழனியப்பன் தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக்…
முல்லைஅமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு…
மோகன் குமார் "நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்" என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் "பயோடேட்டா"…
ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர் மனிதன் என்பவன் இயற்கையி;ன் ஓர் உறுப்பினன் ஆவான். இயற்கைக்கும் தமக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை நாடோறும் உற்று நோக்கி இயற்கையில் காணப்படுகிற பருப்பொருள் மற்றும் கட்புலனுக்கு உட்படாத…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பல்வேறு வியத்தகு செய்திகள் இடம்பெற்று கற்போர்க்கு களிப்பூட்டும் களஞ்சியமாகப் புறநானூறு திகழ்கிறது. யாரை வாழ்த்துவர்? கடவுள், வள்ளல்கள், அரசன்,…