வே.சபாநாயகம். 1. கேள்வி: (அ.முத்துலிங்கம்) நீங்கள் உங்கள் சிறுகதைகளை தொடக்கம், நடு, முடிவு என்று ஒருவித திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீகள். இது எப்படி சாத்தியமாகும்? ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு…
ஹெச்.ஜி.ரசூல்திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5- 6 தேதிகளில் நடைபெற்றது. முதல்நாள் அமர்வில்…
சத்யானந்தன் பால காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…
மோகன் குமார் "ஒரு புளிய மரத்தின் கதை" கல்லூரி காலத்தில் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். அப்போது வாசிக்க பொறுமை இல்லை. ரொம்ப நாளாக என்னுடன் இருந்த புத்தகம் தற்போது ஒரு பயணத்தின் போது வாசிக்க…
சத்யானந்தன் பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருவது ராமாயணம். இந்தியாவில் ராமாயணம் பெரிதும் புனித நூலாக மத நூலாக பக்தியுடன் வாசிக்கப்படுவது. அதே சமயம் ஆராய்ச்சியாளர்களும் இலக்கியவாதிகளும் பல விவாதங்களுக்கு…
March 13, 2011 • By
=================================================================== ” பத்து குயர் பேப்பரும் இல்லை., ஒரு பைசாவும் இல்லை...” ================================================================== 1.உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக: 15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் (…
வே.சபாநாயகம். ----------------------- ======== 1. சமூக உணர்வுதான் எனக்கு முக்கியம். கதை எழுதுவது, நல்லா இருக்கிறதனாலே கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப் பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான்…
எஸ்.ஜெயஸ்ரீ வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக முன்வைக்கும் கலைஞர்களில் முக்கியமானவர் பாவண்ணன். அவருடைய கட்டுரையாக்கத்தைப்பற்றி ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. முதலில் வாழ்வில் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு கணத்தில் தன் மனத்தைக்…
வே.சபாநாயகம்.1.எனக்கு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ, மோகமோ, வெறியோ இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப் பாதிக்கிற…
ஹெச்.ஜி.ரசூல் சிங்கப்பூரில் வாழும் எச்.முகமது சலீமின் புதிய எழுத்தோவியம் அப்பாவியம் - ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள். இது சூபி ஞானி பீர்முகமது ஒலியுல்லாவின் மெய்ஞானப் பாடல் தொகுப்புகளில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி குறித்த பிரதியியல் ஆய்வாகும். அப்பா…