எச்.பீர்முஹம்மது கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா 05-02-2011 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.அரங்கத்திற்கு ஒத்த பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே கடைசி வரை நிகழ்வுகளை அவதானித்தார்கள் என்பது மனநிறைவளித்தது.கூட்டத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட…
எஸ்.ஜெயஸ்ரீ மானுட வாழ்வின் பல்வேறு பக்கங்களைச் சித்தரிக்கும் பாவண்ணனின் கட்டுரைகளை ஒருசேரப் படிப்பது மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. எளிமையானவை என்றோ, அற்பமானவை என்றோ எதையும் ஒதுக்கிவிட்டுச் செல்லாமல் கண்களையும் காதுகளையும் மனத்தையும் திறந்துவைத்திருப்பவருக்கு இந்த…
சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்.,சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்., உதவிப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. சங்க காலத்தில் மக்கள் உடல் நலம் பேணுவதற்காகப் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். சங்க காலத்தில் முதியோரும், இளையோரும் தங்களது…
வே.சபாநாயகம். 1. Writing is the process of learning. எழுத எழுத மனித மனங்களைத் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும் பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே…
முனைவர் மு. பழனியப்பன், முனைவர் மு. பழனியப்பன், உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழிற்கான செம்மொழித் தகுதி கிடைத்தற்கு முக்கிய காரணமாக அமைந்தன இலக்கியங்கள் ஆகும். பண்பாட்டுச் செழுமையும், தனித்தன்மை மிக்க…
பாவண்ணன் சமீபத்தில் நடந்து முடிந்த யட்சகானச் செய்திகளில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அக்கலைவிழாவில் யட்சகானத்தை ஆடும் குடும்ப உறுப்பினர்கள் பணியின் காரணமாக கனடாவில் குடியேறிவிட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும்…
வே.சபாநாயகம். 1. 'என் எழுத்து' என்று சொல்கிறபோது, 'என்' என்கிற அகங்காரம் இல்லாத, வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் 'நான்' வரலாம். ஆனால் அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய…
எச்.பீர்முஹம்மது நடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம்…
முனைவர் மு. பழனியப்பன் சங்கம் மருவிய காலத்து நூல்களில் திணைமாலை நூற்றைம்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய நூல்கள் அகப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கும் நூல்களாகும்.…
முனைவர் மு. பழனியப்பன்முனைவர் மு. பழனியப்பன், பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில்…