தேனம்மை லஷ்மணன்****************************** சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50. அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின் திறவுகோலாக…
சோ முத்து சரவணன் பொதுவாக பயணக்கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவதாகக் கருதிக் கொண்டு தன் பார்த்தக் காட்சிகளை, புனைகதை ஆசிரியர்களை விஞ்சும் வண்ணம் எழுதிக்குவிப்பார்கள். அல்லது அங்குள்ள இடங்களைப்பற்றியச் செய்திகளை விரிவான வர்ணனைகளோடு…
எஸ். ஜெயலட்சுமி நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று மன்னனைச் சிறப்பித்துச் சொல்கிறது புறநாநூறு முறை செய்து காப்பற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். திருவுடைய…
சு. குணேஸ்வரன் பதிவு - சு. குணேஸ்வரன் இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் அறிவோர் கூடல் 14.01.2011 வெள்ளிக்கிழமை பி. 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவராகிய பொ.…
வே.சபாநாயகம். ====== 1. 'ஏன் எழுதுகிறேன்?' என்றால் 'என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்பதால் எழுதுகிறேன்'. 2. சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட,…
தமிழநம்பிநெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள நினைத்தி ருப்பான்! நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள் நெஞ்சம் நொய்வாள்! படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான் படர்த ணிக்க! கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள் கலக்கம் மாறாள்! செந்தமிழின்…
நரசய்யா 1997ம் வருடத்தில், கொல்கத்தாவின் ஒரு தனியார் நிறுவனம் பர்மிய அரசால், ஆலோசனைக்கு அழைக்கப் பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் சார்பாக நான் பிரதம ஆலோசகராக பர்மா சென்றிருந்தேன். இயற்கை எழில் சூழ்ந்த நகரமான யாங்கூன்…
சத்யானந்தன் ஹிந்தி மற்றும் உருதில் அற்புதமாய் எழுதி செவ்விலக்கிய காலத்தைத் தாண்டி நவீன இலக்கியம் நோக்கி இந்திய இலக்கிய உலகம் நகரும் பரிணாமத்தின் விடிவெள்ளி ப்ரேம்ச்ந்த். தாய் தந்தை இவருக்கு இட்ட பெயர் தன்பத்ராய்.…
தேனம்மை லஷ்மணன்************** தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய…
ராமலக்ஷ்மி“அழகு என்பது உண்மை. உண்மையே அழகு. உணர்த்துகிறது அதையே உலகம். உணர வேண்டியதும் அதுவே,” சொன்னவர் ஆங்கிலக் கவிஞ்ர் ஜான் கீட்ஸ். உணர்த்தியிருக்கிறார் இளங்கவிஞர் விநாய முருகன். வலித்தாலும் உண்மை ஒன்றே அழகென வாழ்வின்…