தேனம்மை லெக்ஷ்மணன் பாளையங்கோட்டை என்றால் எனக்கு பள்ளிக்கூட கொஸ்டீன் பேப்பர்தான் ஞாபகம் வரும்.. அவ்வளவு டஃப் ஆக இருக்கும்.. அந்த ஊரில் இருந்து ஒரு ஆசிரியரின் கவிதைத் தொகுதியை படித்தேன். ஹிலால் ப்ரஸ்ஸின் சாதிக்…
களந்தை பீர்முகமது இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து ஆழமான புரிதலும் விரிவான பார்வையும் கொண்டிருப்பவர் ஹெச்.ஜி.ரசூல். இஸ்லாமிய இலக்கியங்களைச் சமூகப் பார்வையுடன் அணுக அநேகமாக தமிழ்நாட்டில் இப்போது யாருமே இல்லை. அரபு இலக்கியங்களின் அன்றாட வளர்ச்சிப்…
தமிழநம்பி (நான்குகாய் – மா - தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்) கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும் சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்களின் சிறப்பைச் சொல்லும் ஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக இலக்கி யங்கள்!…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துக்கொண்டவர் கு.ப.ரா. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலன் ஆவார். தமிழ்ச்…
வே.சபாநாயகம். ============ 1. சிறுகதையின் இலக்கணம், அழகு, சீர்மை, கலைவெளிப்பாடு, சமூகஅக்கறை, தொனி...எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம், கோணத்துக்குக் கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில உண்டு.…
கவிஞர் யாழினி முனுசாமி கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு) ஆ. மணவழகன் (tamilmano77@gmail.com) அய்யனார் பதிப்பகம் 32, இராமகிருஷ்ணாபுரம் 2வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை-88 விலை ரூ.50 தமிழினம் போற்றும் தமிழ்மனம் கவிஞர் யாழினி…
வெங்கட் சாமிநாதன் எஸ். ஷங்கர நாராயணனுக்கு அறிமுகம் தேவையில்லை. அனேகமாக தமிழ் வாசகர்கள் எல்லோரும் அறிந்த பெயர். சிறுகதைகள், நாவல்கள் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என நிறைய, நிறையவே தந்திருக்கிறார். பெரும்பாலான பிரபல தமிழ் எழுத்தாளர்களைப்…
வே.சபாநாயகம் 1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆம்பிக்க வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின் உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச் சுற்றி உள்ள என் சித்தி,…
முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர்> மா. மன்னர் கல்லூரி>புதுக்கோட்டை செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி…
வே.சபாநாயகம். 1. 'ஒரு கவிதை அல்லது கற்பனைப் படைப்பு உள்ளுக்குள் ஆனந்தத்தை ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது. ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான அறிவாற்றல்…