திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

“மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)

முனைவர்,சி,சேதுராமன் E. Mail: Malar.sethu@gmail.com புறநானூற்றுப் பாடலாகிய, “முழங்கு முந்நீர்; முழுவதும் வளைஇப் பரந்து பட்ட வியன் ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல்’’ (புறம்., பா., 18)…

இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி

வே.சபாநாயகம். 1. கேள்வி: நீங்க எழுதுகிற எழுத்து உங்களுக்குத் திருப்தியாக இருகிறதா? எல்லாமே திருப்திதான். எப்படி திருப்தி இல்லாமல் அது வெளிவர முடியும்? எழுதுகிறபோது அது பரிபூரணமாக வரும்கிற நம்பிக்கைதான். எழுதி முடித்த பிறகு…

யாப்பு உறுப்பு : கூன்

மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் யாப்பு என்பது தொல்காப்பியக் காலத்தில் பொருண்மை, வடிவம் என்ற இரண்டையும் முதன்மைபடுத்தி நிற்க, பிற்கால இலக்கணிகள் வடிவத்திற்கு மட்டும் வரையறையாக யாப்பினைக் கட்டமைத்தனர்.…

இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்

வே.சபாநாயகம். 1. எழுதியவற்றில் எப்போதுமே நான் நிறைவு பெறுவது கிடையாது. என் முக்கிய கவனம் எழுதவிருக்கும் புத்தகத்திலும், எழுத எண்ணிக் கொண்டிருக்கும் புத்தகத்திலும் தான். கதையோ நாவலோ அது அச்சுக்குப் போனதுடன் அதைப் பற்றிய…

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com காஞ்சித்திணையின் பொருண்மைக் கூறுகளான இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியன பற்றியும் இம் முப்பற்றுதலையும் விடுத்து…

படவிமர்சனம் – உறவு

குரு அரவிந்தன்(தமிழ் படமே பார்ப்பதில்லை என்று விமர்சித்தவர்களை எல்லாம் இரண்டாவது தடவையும் தியேட்டர் வாசலுக்கு இழுத்துவந்த அற்புதமான கலைப்படைப்பு – குரு அரவிந்தன்.) உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய…

இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்

வே.சபாநாயகம். 1. கேள்வி: கதைகளுக்கான கருத்து, சம்பவம் முதலியவைகளை நீங்கள் உண்மை வாழ்க்கையிலிருந்து தேர்ந்து கொள்வதுண்டா? அல்லது எல்லாம் கற்பனையா? பெரும்பாலும் சுற்றப்புறத்தார், நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையில் காணும் உண்மைச் சம்பவங்களையே கதைகளுக்குத் தேர்ந்து…

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர், மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பத்துப்பாட்டு நூல்களுள் நீண்ட நெடிய அடிவரையறையையும் காஞ்சித்திணையின் நிலையாமைத் தன்மையும் தன்னகத்தே கொண்டு, சங்ககாலப் பாண்டிய மன்னர்;களின் வரலாற்றுக் கருவூலமாகத்…

இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி

வே.சபாநாயகம். 1. சிறுகதைகளைப் படைப்பதில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்க நெறிகள் யாவை? என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது. நுணுக்கம், அமைப்பு இவைகளைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள் உட்பட்டு…

தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்

ப. திருஞான சம்பந்தம்ப. திருஞான சம்பந்தம் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக் கழகம் தொல்காப்பிய மரபையட்டி வளர்ந்த இலக்கண வகைமையாகத் திகழ்வது நிகண்டாகும். இது தொல்காப்பியரின் இடையியல், உரியியல், மரபியல் நூற்பாக்களில்…