சுப்ரபாரதிமணியன்கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச்…
எஸ் ஜெயலட்சுமி மனிதர்கள் தாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்த போதிலும் தாங்கள் நினைத்தபடி ஒன்று நடக்க வில்லை யென்றால், “எல்லாம் என் தலை விதி” என்று நொந்து கொள்வ தைப் பார்க்கிறோம். ”நமது வாழ்நாளில்…
சத்யானந்தன் தமிழ் சினிமா அல்லது வணிக சினிமா எதிலும் ஒரு எளிய கதை உண்டு. ஒரு பணக்கார அப்பா தன் மகனைத் தேடிக் கொண்டிருப்பார். அப்போது கதாநாயகன் எதேச்சையாக அங்கு போவார். அவரை எதுவும்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாட்டாளி வர்க்க மக்கள் வாழ்வில் உயர தம் பாடல்களில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தவர் பட்டுக்கோட்டையார். பாரதிதாசன் பரம்பரையில் வந்த…
வே.சபாநாயகம். 1.எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற துடிப்போடுதான் நான் எழுதினேன். எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் - நடத்த முடியும் - என்ற நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.…
ராமலக்ஷ்மி- பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில் அவரது கவிதைகளுடனேயே அதிக பரிச்சயமாகி இருந்த…
அ.மோகனா, முனைவர் பட்ட ஆய்வாளர் அ.மோகனா, முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக் கழகம் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் பொன்னீலனின் கரிசல், புதியதரிசனங்கள் ஆகிய புனைவுகளைத் தொடர்ந்து Òமறுபக்கம்Ó நாவல் வெளிவந்துள்ளது.…
முனைவர்,சி,சேதுராமன் முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகோர் அனைவருக்கும் உயிர்; கொடுக்கும் தொழில் வேளாண்மை என்ற உழவுத் தொழில் ஆகும். அதனால்தான், அனைத்து இலக்கியங்களும், பெரியோர;களும்…
வே.சபாநாயகம். 1. தொடக்கத்திலிருந்தே நான் ஒரு எழுத்தாளனாக இருக்க விரும்பினேன். வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப்படவில்லை. எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதே என் விழைவாக இருந்தது. ஏன் என்று எனக்குத் தெரியாது. 2. நான்…
வே.சபாநாயகம். 1. நான் பணத்திற்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாட்சண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று…