திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7

சத்யானந்தன் யுத்த காண்டம் - முதல் பகுதி "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது…

தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், இயற்கையின் எழிலையும் அதன் பயன்களையும் மிகுதியாகவே பேசும் தமிழிலக்கியங்கள், அவ்வியற்கையில் ஏற்பட்ட சீரழிவுகள், சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளன. அவற்றுள்ளும் தற்கால மாந்தவாழ்வியலை மிக விரிவாகவே பேசும் புதின இலக்கியங்கள் தமிழகத்தில்…

‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)

வே.சபாநாயகம். 1. கேள்வி (சுபமங்களா): பிறந்தது யாழ்ப்பாணம், குடும்பமாகி வாழ்ந்தது மட்டக்களப்பு. ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மையமிட்டே இருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா? பதில்: 'தீ' நாவல் மட்டக்களப்பு சூழலை வைத்து எழுதியபோதிலும்…

“தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்

மோகன் குமார்"தரையில் இறங்கும் விமானங்கள்" கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள் இந்துமதி…

கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்

ப. இரமேஷ், மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப்…

உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு…

திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்

எச்.பீர்முஹம்மது நவீன உலகில் காட்சித்திரை அகோன்னத வெளியை கொண்டது. அதன் பிரதிபலிப்பு திரும்ப திரும்ப நிகழக்கூடியது. அதற்கு அப்பால் பட்டுத் தெறிப்பவை அனைத்தும் நிழல்களின் ஸ்பரிசமே.உலக வரலாற்றில் திரையை ஊடகமாக கொண்ட திரைப்படங்கள் ஏற்படுத்திய…

‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்

வே.சபாநாயகம். 1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள் என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன் சுந்தர காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

கணிப்பொறியும் இணையத்தமிழும்

முனைவர் துரை.மணிகண்டன்.திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற தலைப்பில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புரையாற்றினேன். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற தலைப்பில்…