நீ 'தீ"சிங்கப்பூரகத்தில் மிக விமரிசையாக தைப்பூசத்திருவிழர 31.01.07 ல் கொண்டாடப்பட்டது . பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 31.01.07 அன்று மாலை 8.00 மணிக்கு தொடங்கிய பக்தர்களின் பால்குடம் காவடி…
ஜெயந்தி சங்கர் சில வார்த்தைகள் எழுத்தாளனுக்கு மொழி காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்றும் அப்படிக் காதில் விழுந்து கொண்டே இருக்கக் கூடிய கலாசாரத்தின் ஒரு முக்கிய கூறான அந்த மொழி மட்டுமே…
தேவராஜன் 6. முதல் இரண்டு நாள் பயணம் மாலை 5 மணியளவில் வாங்கூவர் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுக் கரையோரக் கடலில் பிரயாணம் செய்தோம். அன்றிரவு டான் பிரின்சஸ் ஆர்க்கெஸ்ட்ரா குழுவுடன், நடனக் கலைஞர்களும் சேர்ந்து…
தேவமைந்தன் காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள் - தேவமைந்தன் “காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல.…
பொன் குமார் ஒரு படைப்பிற்கான எல்லை என்பதை வரையறுக்க முடியாது. வாசிப்பு, விமர்சனம், விமர்சனத்தின் மீதான விமர்சனம் என் படைப்பு மீதான கருத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. படைப்பு மீதான விமர்சனம் ஒரு படைப்பு…
வை கலைச்செல்வி நாகலிங்கப் பூவைப் பார்த்ததுண்டா நீங்கள்? மிகவும் வித்தியாசமான நறுமணத்துடன், தாமரையின் இதழ்களை ஒத்த விரிந்த ஐந்து இதழ்களின் நடுநாயகமாக வீற்றிருக்கும் லிங்கம் போன்ற ஓர் அமைப்பிற்கு, பல தலைகளைக் கொண்ட ஒரு…
சுரேஷ் கண்ணன்கானல் நதி (நாவல்) யுவன் சந்திரசேகர் உயிர்மை பதிப்பகம், விலை ரூ.200/- பக் 320 பத்திருபது வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் இரவு. மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் காற்றுவரத்து நின்று போன புழுக்கத்தில் அசெளகரியமாக…
வி(த்யாதர்) சூ(ரஜ்பிரசாத்) நைபால் - தமிழில் சேதுபதி அருணாசலம்V.S.நைபால் (V.S.Naipaul) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் மேல் எனக்குப் பெரிதாக அபிமானம் எதுவும் இருந்திருக்கவில்லை. இவர் மேற்கிந்தியத்தீவுகளின் ட்ர்னிடாட் (Trinidad) தீவில்…
சு.கோவிந்தசாமிஅன்புடையீர் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்கள் உண்மையானவையா என்ற ஐயத்தினைத் தற்காலிகாமாக ஒதுக்கி வைத்து விட்டு நான் கூறியவற்றைப்படிக்குமாறு வேண்டுகிறேன். கம்பர் கூறிய மருத்துமலை (ஸஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது கம்பராமாயணத்தில் இந்திரசித்தனோடு (இந்திரஜித்) செய்த…
வே.சபாநாயகம்('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 43 திருப்பத்தூர்.வ.ஆ. 13-10-92 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். வந்ததிலிருந்து பலமுறை எழுத நினைத்தேன். ஒவ்வொரு முறையும், அத்தகைய உயர்ந்த காரியத்துக்கு உகந்த மனநிலை…