திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

பண்பாட்டை அணுகும் புதிய பார்வை – தொ.பரமசிவன் எழுதிய “தெய்வம் என்பதோர்…..” (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் வெவ்வேறு ஆய்வரங்குகளிலும் பல்கலைக்கழகக் கூடங்களிலும் வாசிக்கப்பட்ட இக்கட்டுரைகளின் மையப்புள்ளி மிகவும் முக்கியமானதும் தனித்துவம் மிகுந்ததுமாக உள்ளது. இந்த நாட்டின் எளிய மக்கள் சார்பாக நின்று இந்த மையப்புள்ளியை தொ.பரமசிவன் தொட்டுக் காட்டுகிறார். தெய்வம்,…

யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை – (கேட்டீர்கள், சொல்கிறேன்)

வெங்கட் சாமிநாதன் கடந்த 40 வருஷங்களாக அவ்வப்போது பத்திரிகைகள் கேட்க எழுதியவை இங்கே தொகுக்கப் பட்டுள்ளன. எல்லாமே இவைதான் என்றல்ல. எழுதித் தொகுக்கப்பட்டு வந்துள்ளவை போக எஞ்சியுள்ளவற்றில் இவை ஒரு பகுதி. இன்னும் மிஞ்சியிருப்பவை…

பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

ப்ரவாஹன்எடுத்தேன் படித்தேன் ப்ரவாஹன் (எழுத்தாளர் - சமூகவியல் ஆய்வாளர்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் - 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்) பக். 176 ரூ.…

கு. அழகிரிசாமி

வெங்கட் சாமிநாதன் கு.அழகிரிசாமி (1923-1970) என்றொரு தமிழ் எழுத்தாளர் இருந்தார். அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியவராக அறியப்பட்டார். அவரைப் பற்றி நம்மில் சிலருக்கு நினைவு இருக்கலாம். இளைய தலைமுறை அவர் பெயரைக் கேள்வி கூட…

எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள் – ஜெயந்தி சங்கர் நூல் வெளியீட்டு விழா

பனசை நடராஜன் சிங்கப்பூரில் மட்டுமில்லாது இணையம் வழியாக உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு ஆய்வு நூல் உள்ளிட்ட இவரது நான்கு நூல்கள்…

எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள்-நூல் அறிமுகம்

மாதங்கி எழுதுங்களேன் - நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் எராளம்... ஏராளம் எண்ணங்களை - எழுத எழுந்துவர முடியவில்லை எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை எனவே…

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம்

ஜடாயு “திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன்…

“முப்பது ஏக்கர்கள்” – ரேங்கே’யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்

தேவமைந்தன் “பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார்…

அலாஸ்கா கடற் பிரயாணம் – 1

தேவராஜன் முதல் பாகம் 1. அர்ப்பணிப்பு நாங்கள் மேற்கொண்ட அற்புதமான அலாஸ்கா கப்பல் பயணத்தையும், அதனைத் தொடர்ந்து டெனாலி தேசீயப் பூங்காவைப் பார்வையிட்ட பிரயாண விவரங்களையும் இக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள…

தமிழ் இணைய இதழ்களின் செல்நெறி

சு.துரைக்குமரன் அச்சுக்கலையின் அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புரட்சி. அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாட்டால் இலக்கியப் பரப்பும், வாசகர் பரப்பும் விரிவானது. படிப்பறிவு உடைய யாவர்க்கும் படைப்புலகம் பொதுவாயிற்று. படைப்பின் எண்ணிக்கையிலும்; வாசகர்களின் எண்ணிக்கையிலும்…