திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 40

வே.சபாநாயகம் கடிதம் - 40 திருப்பத்தூர்.வ.ஆ. 24-2-90 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். முன்பொரு முறை, துன்பங்களில் நான் உழலும்போது, உங்களுக்குக் கடிதம் எழுதுவது நின்றுவிடுகிற மாதிரியும், சந்தோஷங்களின் அலை அடிக்கையில் தவிர்க்க முடியாமல்…

“மிஸ்டிக் இண்டியா”- ஓர் அபூர்வ அனுபவம்

அருணகிரி ஏழ்மையையும், அவலத்தையும் மட்டுமே இந்திய அடையாளமாக்கி அந்த அவலச் சிலுவைகளை வசதியாக இந்து மரபின் முதுகில் மட்டுமே சுமத்தி வரும் கயமைத் திரைப்படக் குப்பைகளுக்கு இடையில், அமைதியாய் ஆரவாரமின்றி மூன்று வருடக் கடும்…

விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகளின் தன்வரலாறு: மு.இளங்கோவன் பதிப்பு

தேவமைந்தன் 12. 05. 1891 முதல் 05. 01. 1973 வரை வாழ்ந்த துரையனார் அடிகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமான பங்கு கொண்டவர். தமிழ்நாட்டில் இந்தியச் சுதந்திரப் போரின் பெருமைதரும் பங்கேற்புகளும் மெய்யான…

திருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா?

முனைவர் மு. பழனியப்பன் திருக்குறள் தமிழ் நூல். தமிழர் நூல். தமிழ்ர்க்கான நூல். இந்தியத் தத்துவங்களின் பிழிவு. உலகின் பொதுமறை. இவை அனைத்தும் தி¢ருக்குறளின் முழுமை கருதி அந்நூலுக்குக் கிடைத்த பெருமைகள். திருக்குறளின் முழுமை…

நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…

சுகுமாரன் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் -ஹருகி முரகாமி ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது எதேச்சையாகத்தான். ஆனால் முதல் வாசிப்பில் அவர்…

ஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்

பி கே சிவகுமார் ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்.,…

யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்

பி.கே சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் 39 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை புத்தக விமர்சனங்கள். எனிஇந்தியன் வெளியீடாக இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை…

நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”

பி கே சிவகுமார் நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய "கள்ளர் சரித்திரம்" எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளர் சரித்திரம் இதுவரை வெளிவராத பல…

ஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்

பி கே சிவகுமார் ஜெயமோகனும் சூத்ரதாரியும் இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பு எனிஇந்தியன் பதிப்பக வெளியீடாக வருகிறது. பல நேர்காணல்களில் அவர்களின் நண்பர்களான செந்தூரம் ஜெகதீஷ், ஆர். குப்புசாமி, வேதசகாயகுமார், அ.கா. பெருமாள், சரவணன்…

இன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்

பி.கே. சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் புதிய கட்டுரைத் தொகுதி இது. எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார், திலீப் குமார், வ.ரா, லா.ச.ரா, அம்பை,…