திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

பதில் அளிக்க முடியாத பதினான்கு கேள்விகள்

புதுவை ஞானம் உலகம் தொடர்பான கேள்விகள் : காலமும் உலகமும். _________________ உலகம் நித்தியமானமானதா ?(சாஸ்வதமானதா) அல்லது அநித்தியமானதா ? அல்லது இரண்டுமா ? அல்லது இரண்டும் அற்றதா? வெளியும் உலகமும் -------------------------------- உலகம்…

கற்பழிக்கத் தூண்டிய கவிதை

எஸ். இராமச்சந்திரன்கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம்…

“அனைத்துயிரும் ஆகி” – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

ஜடாயு யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக…

கடித இலக்கியம் – 38

வே.சபாநாயகம் கடிதம் - 38 திருப்பத்தூர்.வ.ஆ. 24-7-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் அன்பான கடிதத்துக்குச் சிலநாட்கள் தாமதமாகப் பதில் எழுதுகிறேன். இந்த நாட்களில் தங்களுக்கு ஆரஅமர எழுதுகிற ஒரு தருணத்ததிற்காகக் காத்தி…

எழுத்தாளர் அம்பைக்கு 2005-ம் ஆண்டுக்கான விளக்கு விருது

நா. கோபால்சாமிVilakku Literary Society, Inc. (A registered non-profit tax-exempt corporation) 11205 Greenwatch Way North Potomac MD 20878 Phone: (301) 217-9691 E-mail: vilakku@yahoo.com ______________________________________________________________________________________ டிசம்பர் 26,…

கணையாழியில் நான் கண்டது

நீ”தீ” பாரட்டுகளும் விமர்சனங்களும் வரவேற்க்கதக்கதே. விமர்சனங்கள் குறைகளை சுட்டிக்காட்டி நிறைவான பாதைக்கு அழைத்து செல்வதாக அமையவேண்டும். கணையாழியில் நான் கண்டது நிகழ்வின் சிகரம் திரு.சித்தார்தன் இருக்கஇ நிகழ்சியின் சிகரமாய் அமைந்த சில நிகழ்வுகள் உங்களுடனே…………

பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை

முனைவர் மு, பழனியப்பன், சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல். இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்சௌ¢ளையாரால் பாடப் பெற்றது என்பது கருதி இத்தொகை நூலுக்கு மேலும்…

ஆசிரம வாழ்க்கை

தேவமைந்தன் பல நாள்களாக எனக்குள் ஓர் ஆசை. ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. ஒரு நாளாவது சுதந்திரமாக அதை வாழ்ந்து பார்க்கவும் விருப்பம். நாங்கள் வாழும் ஊரில் உள்ள பெரிய ஆசிரமத்தில்…

என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்

வெங்கட் சாமிநாதன் 'பாரபக்ஷமின்றி' என்னும் மந்திர வாசகம் நம்மிடையே வெகு சகஜமாகப் புழங்கும் ஒன்று. இது தன் குணமென்று சொல்லி ஒரு ஜரிகைத் தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கொண்டு தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள். "நான் பாரபக்ஷமற்றவன்…

திருக்குறள் ஒரு சமண நூல்தான்

இரா.பானுகுமார்திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? - சரி தான். திருக்குறள் ஒரு சமண நூல்தான்! இரா. பானுகுமார், சென்னை. ____________________________________________ கவிக்கோ அப்துல் ரகுமான் "திருக்குறள் ஒரு சமண்…