January 26, 2007 • By
ஜடாயு
ஜடாயு “திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன்…
தேவமைந்தன் “பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார்…
தேவராஜன் முதல் பாகம் 1. அர்ப்பணிப்பு நாங்கள் மேற்கொண்ட அற்புதமான அலாஸ்கா கப்பல் பயணத்தையும், அதனைத் தொடர்ந்து டெனாலி தேசீயப் பூங்காவைப் பார்வையிட்ட பிரயாண விவரங்களையும் இக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள…
சு.துரைக்குமரன் அச்சுக்கலையின் அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புரட்சி. அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாட்டால் இலக்கியப் பரப்பும், வாசகர் பரப்பும் விரிவானது. படிப்பறிவு உடைய யாவர்க்கும் படைப்புலகம் பொதுவாயிற்று. படைப்பின் எண்ணிக்கையிலும்; வாசகர்களின் எண்ணிக்கையிலும்…
புதியமாதவி, மும்பைகுஸ்தாவ் பிளாபெர்டின் மேடம் பவாரி (Gustave Flaubert - Madame Bovary) நாவலைப் பற்றி எழுதும்போது எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை இதழ் 40) "பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும்…
வே.சபாநாயகம் கடிதம் - 42 3, செங்குந்தர் வீதி, திருப்பத்தூர்.வ.ஆ. 1 - 9 - 90 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். மூன்று நாட்களுக்கு முன் ஆறுமுகம் வந்திருந்தார். தோட்டத்துப் பக்கம் அவருடன்…
பாம்பாட்டி சித்தன் அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. —ஒரு விமர்சனத்திலிருந்து. படைப்புகள்: 1. Darkness and Light (1979) பின்னாளில் Mr. Cavdet and…
வே.சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 41 திருப்பத்தூர்.வ.ஆ. 19-3-90 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தண்டபாணியின் தந்தி உங்களுக்குக் கிடைத்து, அதன் மூலம் அந்த வாரம் JK வரவில்லை…
முனைவர் மு, பழனியப்பன் தெய்வச் சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணத்திற்கு( பெரிய புராணத்திற்கு) மிக விரிவான உரையைத் தந்தவர். இவருடைய உரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் கடல் போல் கருத்துக்கள் நிரம்பியன.…
ப.வி.ஸ்ரீரங்கன்மலையகப் பரிசுக் கதைகள். "மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு தேடல்" மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றுவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து- "மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்". முதலில் "விரக்தி" சிறுகதையை…