பாவண்ணன் சமீபத்தில் படித்த புத்தகங்களைப்பற்றிய உரையாடல் என்பது படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தம் சுவையுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் வாழ்க்கைபற்றிய…
வே.சபாநாயகம் கடிதம் - 45 3, செங்குந்தர் வீதி, திருப்பத்தூர்.வ.ஆ. 22-3-94 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் "தொடரும்"…
தேவராஜன் 9. ஐந்தாம் நாள் - ஸ்காக்வே (SKAGWAY) இன்று காலை ஸ்காக்வே என்ற துறைமுகத்தை அடைந்தோம். இங்கே பல சுற்றுலாப் பயணங்கள் இருந்தன. நாங்கள் வெள்ளைக் கணவாய் - யூகான் ரயில் பிரயாணத்தைத்…
அஹ்மத் ஜூபைத்'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார்கள். 'வாய்விட்டும்,மனம்விட்டும் சிரித்த ஒரு அழகிய அனுபவம் தமிழ்ச்சுவையுடன் கடந்த வியாழன் (01 FEBRUARY 2007) அன்று இனிய மாலை நேரத்தில், இந்தியத் தூதரக கலையரங்கில் ரியாத்…
வே.சபாநாயகம்கடிதம் - 44 3, செங்குந்தர் தெரு, திருப்பத்தூர்.வ.ஆ. 2 - 2 - 94 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' முடிந்து…
பாவண்ணன் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய முக்கியமான கவிஞர்களில் ஒருவர் ராணி திலக். சமீப காலமாக உரைநடைக் கவிதைகள் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வருபவர். 52 உரைநடைக் கவிதைகளைக் கொண்டதாக இந்தப்…
நீ "'தீ" சிங்கப்பூரகத்தில் உள்ள தமிழ் அமைப்பான கடற்கரை சாலை கவிமாலை அமைப்பின் 80வது (மாதாந்திர) நிகழ்வு 27.01.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள ஜாலன்பஜார் சமூகமன்றத்தில் நடைபெற்றது முதிர்ச்சி எனும் தலைப்பில் பல்வேறு கவிஞர்கள்…
பாவண்ணன் பெருமாள் முருகனுடைய கவிதைகளில் வெளிப்படும் உரையாடல் காட்சிகள் ஓவியங்களுக்குரிய நுட்பத்தையும் ஆழத்தையும் கொண்டுள்ளன. இந்த உரையாடலைக் கட்டமைப்பதில்தான் பெருமாள்முருகனுடைய கவித்துவம் ஒளிர்கிறது. கவிதைகளில் அவர் கையாளும் உரையாடல்களின் வகைமைகள் படிக்கத் து¡ண்டும்வகையில் உள்ளன.…
பாண்டித்துரை. தமில் தொண்டர் ஜோஸ்கோ நிறுவன அதிபர் தங்கராஜ் தலைமை ஏற்க ,திரைப்பட பாடலாசிரியர் வித்தககவிஞர் தேசிய விருது பெற்ற பா.விஜய் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விடுதலை கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
நீ 'தீ"சிங்கப்பூரகத்தில் மிக விமரிசையாக தைப்பூசத்திருவிழர 31.01.07 ல் கொண்டாடப்பட்டது . பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 31.01.07 அன்று மாலை 8.00 மணிக்கு தொடங்கிய பக்தர்களின் பால்குடம் காவடி…