திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)

பாவண்ணன் விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள் விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம். இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன். எக்கணத்திலும்…

கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) எது கவிதை? எப்படி இருக்கும் கவிதை? என்ற கேள்விகளுக்கு எத்தனையோ பதில்கள் இருக்கின்றன. கவிதையை இனங்காணுவது இன்றைக்கு எளிதாக இல்லை. ஏனெனில், வடிவத்தை வைத்தோ, கற்பனையை வைத்தோ, உணர்ச்சி…

கடித இலக்கியம் -47

வே.சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்') கடிதம் - 47 திருப்பத்தூர்.வ.ஆ. 19 - 7 - 97. அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது. உடனடியாகப் பதில் எழுதாமைக்குக்…

சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’

ஜெயமோகன்(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. எழுத்தாளார் ஜெயமோகன் துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய…

இன்னும் சில ஆளுமைகள்

வெங்கட் சாமிநாதன் எதுவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத் தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன்…

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

ஜெயமோகன் நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும்…

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை

ஜெயமோகன் நாஞ்சில்நாடனின் படைப்புகள் குறித்த இக்கருத்தர்ங்கத்தில் பங்கெடுக்க நேர்ந்தமை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரது சொந்த மண்ணில் தாமதமாகவேனும் அவரை நாம் கௌரவித்திருக்கிறோம். இதற்கு ஒழுங்குசெய்த அனைவருக்கும்நென் மனமார்ந்த நன்றி. நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது…

கடித இலக்கியம் – 46

வே.சபாநாயகம் கடிதம் - 46 திருப்பத்தூர்.வ.ஆ. 22 - 8 - 96 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். பேத்தி பிறந்த செய்தி அறிந்து நண்பர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். தண்டபாணியும் ஆறுமுகமும்…

எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்

எஸ்ஸார்சி பாவண்ணனின் அனேக படைப்புக்களில் ’ எனக்குப்பிடித்த கதைகள்’ வித்தியாசமான ஒன்று. புதிய தடத்தை வாசகனுக்கு அறிமுகமாக்கிய விஷயமது .தனக்கு நேர்ந்த அல்லது தான் சந்தித்த ஒரு நிகழ்வினை ஒரு சிறுகதைப்படைப்பின் மூலத்தோடு உரசிப்பார்க்கின்ற…

ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா

நாகூர் ரூமிஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே எழுத வந்திருப்பதற்காக மகிழ்கிறேன். கடந்த நவம்பர் 12ம் தேதியில் தொடங்கி 36 நாட்கள் கடுமையாக உழைத்ததன் காரணமாக, ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதையான…